பெண் கொலை : அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு
கடலூர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் ஒரு பெண் கொலை விவகாரத்தில் வழக்கு பதிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி…
கடலூர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் ஒரு பெண் கொலை விவகாரத்தில் வழக்கு பதிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி…
புதுடெல்லி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்குச் சிறை நிர்வாகம் மீது புகார் கூறி கடிதம் எழுதி உள்ளார். கடந்த மாதம் 21 ஆம் தேதி…
புதுடெல்லி மோடியின் சர்க்கை பேச்சு குறித்து கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்…
சென்னை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்குப்பதிவு குழப்பம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தமிழகத்தில்…
சென்னை சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
சென்னை தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 34 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் கைது…
மாலே மாலத்தீவு தேர்தலில் அதிபர் முகமது முய்சு வின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. நேற்று மாலத்தீவின் 20 ஆவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.…
மும்பை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் ரவி கிஷன் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். ரவி கிஷன் போஜ்புரி பட நடிகராக இருந்து…
சென்னை சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் சென்னை திரும்பி வந்ததால் தாம்பரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் நாடாளுமன்றத் தேர்தலுடன், சனி,…
சென்னை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரு1000 பயண அட்டை விற்பனையை வரும் 23 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. நேற்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை…