Author: Ravi

இந்தியாவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர் : ஐ நா அறிவிப்பு

நியூயார்க் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டை ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட…

இமாசலப் பிரதேச வெள்ள பலி 80 ஆக உயர்வு : கோடிக்கணக்கில் சேதம்

சிம்லா இமாசலப் பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆகி உள்ளது. கடந்த சில தினங்களாக இமாசல பிரதேசம், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்,…

ஆசிய கிரிக்கெட் கோப்பை : இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடாது

டில்லி ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை ஆசியக் கோப்பை…

இன்றும் பெட்ரோல் டீசவ் விலையில் மாற்றமில்லை

சென்னை இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை/ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று பிரான்ஸ் செல்லும் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் பயணம்

டில்லி இன்று பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று விட்டு வழியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல உள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் இந்தியப் பிரதமர் மோடியை…

ஊட்டியில் காய்கறி, பழ வடிவில் இருக்கைகள் அமைப்பு

ஊட்டி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் காய்கறி, பழ வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான…

மாங்காடு காமாட்சி அம்மன் – சிறப்பு தகவல்கள்

மாங்காடு காமாட்சி அம்மன் – சிறப்பு தகவல்கள் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள். மாங்காடு காமாட்சி அம்மன் பற்றிய 25 சிறப்பான,…

ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழக அரசுக்கு ஊழல் புரியும் அரசு அதிகாரிகள் சொத்துக்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. குற்றப்பிரிவு காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்டம் சிவந்தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக…

தாய்லாந்து  பிரதமர் அரசியலில் இருந்து விலகல்

பாங்காக் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒச்சா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ப்ரயுத் சான் ஓச்சா கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக…

பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு

பெங்களூரு வரும் 17, 18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு செய்துள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்…