Author: Ravi

தமிழக அமைச்சர் பொன்முடியின் ரூ.42 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

சென்னை அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ரூ.42 கோடி பதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளது. இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு…

மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டார் : கார்கே பேச்சு

பெங்களூரு பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே பேசி உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு…

ஒரு வயது குழந்தையை சுட்டுக் கொன்ற 3 வயதுக் குழந்தை : அமெரிக்காவில் அதிர்ச்சி

சான் டியாகோ அமெரிக்க நாட்டில் 1 வயதான பெண் குழந்தையை அதன் சகோதரனான 3 வயதுக் குழந்தை சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா…

எதிர்க்கட்சிகளின் கூட்டம் இந்தியச் சித்தாந்தத்தைக் காக்கும் போராட்டம் : ராகுல் காந்தி

பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டம் இந்தியாவின் சித்தாந்தத்தைக் காக்கும் போராட்டம் என ராகுல் காந்தி பாராட்டி உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு…

அம்மனுக்கு 51 கிலோ தக்காளியை மகளின் எடைக்கு நிகராக அளித்த பெற்றோர்

அனகாப்பள்ளி ஆந்திர மாநிலத்தில் ஒரு பெண்ணின் எடைக்கு நிகராக 51 கிலோ தக்காளியை அம்மனுக்குக் காணிக்கையாக அவரது பெற்றோர் அளித்துள்ளனர். தங்கம் போல நாட்டில் தக்காளி விலை…

பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் பணியாது : கார்கே காட்டம்

டில்லி பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் அடி பணியாது என மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். தமிழக அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள்…

அமெரிக்கப் போர் விமானம் அருகே பறந்த ரஷ்யப் போர் விமானம் : சிரியாவில்  பதற்ரம்

டமாஸ்கஸ், சிரியா, சிரியாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்கப் போர் விமானங்கள் அருகருகே பறந்ததால் கடும் பதற்றம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது…

இன்று மோடி அந்தமான் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.

போர்ட் பிளேயர் பிரதமர் மோடி இன்று அந்தமான் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் இன்று பிரதமர் மோடி அந்தமான்,…

காட்டுத்தீயில் சிக்கித் தவிக்கும் 3000 பக்தர்கள் : சதுரகிரி மலையில் பரபரப்பு

சதுரகிரி திடீரென சதுரகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 3000 பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி…

பாஜக நிர்வாகி முதல்வர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கைது

கடலூர் முதல்வர் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயகுமார் என்பவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர்…