Author: mullai ravi

இன்னும் 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென்னிந்திய…

தேசியகீதம் இசைப்பது ஜம்மு காஷ்மீர் பள்ளிகளில் கட்டாயமானது

ஸ்ரீநகர் தேசிய கீதம் இசைப்பது ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்…

அமலாக்கத்துறை விசாரணையில் மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள்

திருவனந்தபுரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மஞ்சுமல் பாய்ச் படத் தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப்படமான மஞ்சுமல் பாய்ஸ் உலகளவில்…

இன்று பிரதமர் மோடி இத்தாலி பயணம்

டெல்லி இன்று பிரதமர் மோடி ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார். முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகியவை…

தனியார் நிறுவனம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய நோட்டிஸ்

நெல்லை நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் காலி செய்ய தனியார் நிறுவனம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. பிபிடிசி நிறுவனம்…

ரூ. 10000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது

நாகப்பட்டினம் கிராம நிர்வாக பெண் அலுவலர் ரூ. 10000 லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கணேசன் என்னும் நாகப்பட்டினம் பெருமாள் சன்னதியை சேர்ந்த நபர் கீழ்வேளூர்…

தொடர்ந்து 89 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 89 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

கெஜ்ரிவால் உதவியாளர் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு

டெல்லி கெஜ்ரிவால் உதவியாளர் பிபல்குமார் கைது செய்யப்பட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சுவாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி…

பாலருவியில் வெள்ளம் : சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

ஆரியங்காவு பாலருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடையில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் மற்றும் தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவி…

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்/ரம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2001ஆம் ஆண்டு நடைமுறைக்கு…