Author: Ravi

கேரள சட்டசபையில் பொதுச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் பொதுச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் கேரள சட்டசபையின் 9-வது கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று மத்திய…

கீர்த்திவகீஸ்வரர் கோவில், சூலமங்கலம், தஞ்சாவூர்

கீர்த்திவகீஸ்வரர் கோவில், சூலமங்கலம், தஞ்சாவூர் கீர்த்திவகீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுகாவில் சூலமங்கலத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலவர்…

7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்

டில்லி இந்தியத் தேர்தல் ஆணையம் 7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் செப்டம்பர் 5 ஆம்…

விரைவில் வாரத்தில் 2 நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறையா?

டில்லி விரைவில் அனைத்து வங்கிகளுக்கும் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு 2 தின ங்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் முதலாவது, மூன்றாவது…

நாளை காலை 11 மணி வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டில்லி நாளை காலை 11 மணிவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர்…

வங்கிகள் இதுவரை ரூ.14.56 லட்சம் கோடி கடன் தள்ளுபடி : கனிமொழிக்கு மத்திய அரசு பதில்

டில்லி கடந்த 2014 முதல் 2023 வரை வங்கிகள் ரூ.14.56 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளன என மத்திய அரசு அறிவித்துள்ளாது. தற்போது நாடாளுமன்ற குளிர்காலத்…

இந்தியா மொத்தமும் என் வீடுதான் : ராகுல் காந்தி

டில்லி மீண்டும் ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கப்படலாம் என்னும் தகவலுக்கு ராகுல் பதில் அளித்துள்ளார். மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம்…

நாளை ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

ராணிப்பேட்டை நாளை ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகமெங்கும் ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பக்தர்கள் முருகன் ஆலயத்துக்கு அதிகளவில் சென்று வழிபடுவது வழக்கமாகும்.…

உரிமம் இன்றி மாணவர்கள் வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது : உயர்நீதிமன்றம் அறிவுரை

மதுரை உரிமம் இன்றி மாணவர்களை வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது எஅ மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தி உள்ளது. முத்துமணி என்னும் மாணவர் விருதுநகரை சேர்ந்தவர்…

புறநகர் மின்சார ரயிலில் தவித்த சிறுவன் காவல்துறையால் மீட்பு

பெருங்களத்தூர் தாயை விட்டுத் தான் மட்டும் மின்சார ரயிலில் ஏறித் தவித்த சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சென்னை புறநகரான தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து…