Author: Ravi

532 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 532 நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நேபாளத்தில் நில நடுக்கம் : 70 பேர் பலி

காத்மண்டு நேற்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 70 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி…

மாசு அதிகரிப்பு : டில்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு 

டில்லி டில்லி பகுதியில் மாசு அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து வயல் கழிவுகளை…

மண்டல பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை வரும் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனை…

இன்று 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகத் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் கனமழை…

ஆதி வைத்தியநாத சுவாமி கோவில், மண்ணிப்பள்ளம், மயிலாடுதுறை

ஆதி வைத்தியநாத சுவாமி கோவில், மண்ணிப்பள்ளம், மயிலாடுதுறை ஆதி வைத்தியநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுகாவில் உள்ள மண்ணிப்பள்ளம் கிராமத்தில்…

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உத்தரவிட்ட மேலாண்மை ஆணையம்

டில்லி தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி நதி நீரை…

வைகுண்ட ஏகாதசி : திருப்பதி தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

திருப்பதி வைகுண்ட ஏகாதசிக்கான திருப்பதி கோவில் தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி…

கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி நாளை கன்னியாகுமரியில் கனமழை பெய்யலாம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து…

தேர்தலில் போட்டியிட மறுக்கும் முதல்வரின் சகோதரி

ஐதராபாத் ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய் எஸ் சர்மிளா தெலுங்கானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். வரும் 30 ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநில…