Author: mullai ravi

விருதுநகர் மாவட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவம் பொருள் கண்டுபிடிப்பு

விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட…

சீமான் உள்ளிட்ட நாதக தலைவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ள எஸ் பி

திருச்சி திருச்சி எஸ் பி வருண்குமார் சீமான் உள்ளிட்ட நாதக தலைவர்கள் மீது மான நஷ்ட வழக்து தொடரப் போவதாக அறிவித்துள்ளார். வருண்குமார் ஐ பி எஸ்…

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம்

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம் ஒருசமயம் கண்டகி நதியில் (நேபாளத்தில் உள்ளது) ஆஞ்சநேயர் நீராடியபோது, ஒரு சாளக்ராமம் (திருமாலின் வடிவமாக கருதப்படும் புனிதமான கல்)…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீச்சரம், துர்க்கையம்மன் கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீச்சரம், துர்க்கையம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு சன்னதியாக அமைந்துள்ளது. பட்டீஸ்வரர் கோயிலின் வடக்கு வாயிலின்…

இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றாதோர் மீது தலிபான் அரசு நடவடிக்கை

காபூல் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றாதோர் மீது தலிபான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2021 முதல் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருவதால்…

உலகில் அன்பின் மூலம் வெறுப்பை ஒழிப்போம் : ராகுல் காந்தி

ஸ்ரீநகர் உலகில் அன்பின் மூலம் வெறுப்பை ஒழிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

12 கோடி இந்தியர்களுக்கு ரேஷன் கிடைக்கவில்லை : ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி ஜெய்ராம் ரமேஷ் 12 கோடி இந்தியர்களுக்கு மக்கள் கணக்கெடுப்பு தாமதத்தால் ரேஷன் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு…

நாளை மறுநாள் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்

பழனி நாளை மறுநாள் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்க உள்ளது. இன்று இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.- ”அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக…

56 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 56 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, ஓட்டுநர்,…

நடிகர் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட கருணாநிதி நினைவு ரூ.100 நாணயம்

சென்னை கருணாநிதி நினைவு ரூ. 100 நாணயம் இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு…