Author: mullai ravi

கடும் வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் தடை கடந்த சில நாட்களாக தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு நாளை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை : சஞ்சய் ராய் குற்ரவாளி

கொல்கத்தா கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செயப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.கே. கர் அரசு…

ஆம் ஆத்மியின் திட்டங்களை நகலெடுத்த பாஜக : கெஜ்ரிவால்

டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் திட்டங்களை பாஜக நகலெடுத்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். வரும் 5 ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி…

காமராஜர் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை நாளை காலை 6 மணி முதல் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை முடியும் வரை காமராஜர் சாலைய்யில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை…

நாளை காலை காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை நாளை காலை காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயிவே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”பொங்கலுக்க்க் சொந்த ஊர்…

வரும் 25 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்

சென்னை வரும் 25 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழல்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 20 லட்சத்து…

கேரளா, திருச்சூர் மாவட்டம், எடக்கலத்தூர்,  உன்னிகிருஷ்ணன் ஆலயம்.

கேரளா, திருச்சூர் மாவட்டம், எடக்கலத்தூர், உன்னிகிருஷ்ணன் ஆலயம். தலபெருமை: ஆரம்பத்தில் சிறிய கோயிலாக இருந்த நிலை மாறி, தற்போது மிகப் பிரமாண்டமாக கோயிலாக திகழ்கிறது. அதிகாலை 4…

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்-காதிர் அறக்கட்டளை மூலம் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட…