உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்பு
டெல்லி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுள்ளார். இன்று உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில்…
டெல்லி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுள்ளார். இன்று உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில்…
சென்னை சென்னையில் நாளை சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழஜ மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் நாளை (15.05.2025) அன்று காலை 09:00 மணி முதல்…
சென்னை வரும் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை/ ”கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற…
கோவை தமிழக போக்குவரத்து காவலர்களுக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வாக்கு போடப்பட்டுள்ளது/ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி…
சென்னை நேற்று மொபைல் சேவை பாதிக்கப்பட்டது குறித்து ஏர்டெல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்றாக உள்ளது ஆனால் ஏர்டெல்…
சென்னை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட வெற்றியால் தனத் சம்பளத்தை உயர்த்தப்போவதில்லை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். சசிகுமார் தற்போது நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமலி’. படத்தை அபிஷன் ஜீவிந்த்…
டெல்லி யு பி எஸ் சி தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுல்ள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையமான் யுபிஎஸ்சி இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ்…
மும்பை உத்தவ் சிவசேனா இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விமர்சித்துள்ளது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் அமைதி நிலவி வருகிறது.…
டெல்லி மத்திய அரசு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. பஹல்காமில் நட்ந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்தியா…