Author: mullai ravi

நாளை 12ஆம் வகுப்பு மறு கூட்டல் ,மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடு

சென்னை தமிழக அரசின் தேர்வுத்துறை நாளை 12ஆம் வகுப்பு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகும் என அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல்…

டிவிட்டரின் முன்னாள் சி இ ஓ தெரிவித்த குற்றச்சாட்டுப் பொய்யானது : மத்திய அமைச்சர்

டில்லி விவசாயிகள் போராட்டத்தின் போது மோடி அரசு டிவிட்டரை மிரட்டியதாக முன்னாள் சி இ ஓ தெரிவித்தது பொய்யனது என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூ|றி…

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இந்தி திணிப்புக்கு மன்னிப்பு கோரியது

சென்னை இந்தி மொழியில் அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டதற்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. இந்தியாவின் பொதுக் காப்பீடு…

மேலும் ஒரு அணையை ரஷ்யா தகர்த்துள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு

கீங் உக்ரைன் நாட்டில் மேலும் ஒரு அணையை ரஷ்ய குண்டு வீசி தகர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே…

5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யலாம் : வானிலை மையம்

சென்னை இன்னும் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்ப சலனம்…

அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

டில்லி வரும் அக்டோபர் நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும்…

சென்னை சௌகார்பேட்டை வணிக வளாகத்தில் தீ விபத்து

சென்னை சௌகார்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. சென்னையில் உள்ள சௌகார்பேட்டை மிண்ட் தெருவில்…

நாளை முதல் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் உயர்வு

சென்னை நாளை முதல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் நிலையத்தில் வண்டியை நிறுத்துவோருக்குக் கட்டண உயர்வு அமலாகிறது. சென்னை நகர போக்குவரத்து நெருக்கடியை மின்சார ரயில் மற்றும்…

பைக் டாக்சிகளுக்கு டில்லியில் இடைக்காலத் தடை  : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் டில்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டில்லி அரசு ரேபிடோ, உபேர் பைக் டாக்சிகளை அரசு புதிய கொள்கை வகிக்கும் வரை…

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய பிரியங்கா

ஜபல்பூர் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள மத்தியப் பிரதேசத்தில் நேற்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி பிரசாரத்தைத் தொடங்கி உள்ளார். மத்திய பிரதேசத்தில்…