Author: mullai ravi

குஜராத் மாநிலத்தில் பிபோர்ஜாய் புயலால் இருளில் மூழ்கிய 1000 கிராமங்கள்

அகமதாபாத் பிபோர்ஜாய் புயல் தாக்குதலால் குஜராத்தில் மின் கம்பங்கள் சரிந்து 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் அரபிக்கடலில் உருவான குறைந்த…

மக்களவை தேர்தல் முன்கூட்டி நடத்தப்படலாம் : நிதிஷ்குமார்

பாட்னா மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறி உள்ளார். நடைபெற உள்ள தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில்…

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை தொடர்ந்து 392ஆம் நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. தினசரி சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

நேற்று தமிழக பாஜக செயலர் எஸ் ஜி சூர்யா கைது

சென்னை நேற்று இரவு தமிழக பாஜக செயலர் எஸ் ஜி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஆளுநர் முதல்வரின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது : கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை ஆளுநர் மாநில முதல்வரின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக…

ஷகில் அக்தருக்கு தலைமை தகவல் ஆணையராக ஆளுநர் பதவிப் பிரமாணம்

சென்னை மாநிலத் தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தருக்கு ஆளுநர் ஆர் என் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…

சிம்மக்கல் அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில்

சிம்மக்கல் அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் வரலாறு சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த பேச்சியம்மன் திருக்கோயில். இந்த கோயிலின் தெய்வமாக இருக்கும் சக்தி…

செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர தமிழக ஆளுநர் மறுப்பு

சென்னை அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து பணியாற்றத் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் அமைச்சர்…

வங்க தேசத்தில் நில நடுக்கம் : அசாமில் உணரப்பட்டது

டாக்கா வங்க தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அது அசாம் மாநிலத்தில் உணரப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 10.15 மணிக்கு வங்க தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்

நெய்வேலி நெய்வேலியில் உள்ள என் எல் சி நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நி|றுத்த அறிவிப்பை அளித்துள்ளனர். நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த…