அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யலாம்
சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…
சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…
சென்னை தமிழக அரசு பறவை இனங்களைப் பாதுகாக்க மாநில பறவை ஆணையம் அமைக்க உள்ளது. தமிழக தலைமைச் செயலர் வெ இறையன்பு நேற்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார்.…
சென்னை தொடர்ந்து 400 நாட்களாகச் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
கல்யாண வரம் தரும் இடையாற்றுமங்கலம் மாங்கலீஸ்வரர் திருச்சிக்கு அருகே உள்ளது லால்குடி. இந்த ஊருக்கு அருகில் அமைந்துள்ளது இடையாற்று மங்கலம் எனும் சின்னஞ்சிறிய கிராமம் .இந்த கிராமத்தில்தான்…
சிதம்பரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு பதாகை அகற்றலால் பதட்டம் ஏற்பட்டது. நாளைக் காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான பக்தர்கள்…
திருப்பதி நேற்று வனத்துறையினரிடம் திருப்பதியில் சிறுவனைத் தாக்கிய சிறுத்தை சிக்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க கர்னூலைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3…
கிஷன்கஞ்ச் ஒரே மதத்தில் பீகார் மாநிலத்தில் 2 பாலங்கள் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள, கிஷன்கஞ்ச்…
கோவை கோவை பெண் பாஜக பிரமுகர் நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார் பாஜகவின் தீவிர ஆதரவாளரான உமா கார்கி கோவை மாவட்டம்…
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் செந்தில் பாலாஜியின் அறுவைசிகிச்சையை நடத்த முடியுமா என அமைச்சர் சுப்ரமணியன் வினா எழுப்பி உள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
சென்னை கணவர் வாங்கும் சொத்துக்களில் இல்லத்தரசியான மனைவிக்குச் சம பங்கு உண்டு எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னையை சேர்ந்த கம்சாலா அம்மாள் என்பவரின் கணவர்…