இந்தியா – யு ஏ இ இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் : மோடி அறிவிப்பு
அபுதாபி இந்தியா மற்றும் அமீரகம் இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தற்போது பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம்…
அபுதாபி இந்தியா மற்றும் அமீரகம் இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தற்போது பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம்…
டில்லி டில்லியில் யமுனை ஆற்று வெள்ளம் திட்டமிட்ட சதி என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக டில்லியில் பெய்து வரும் தொடர் கனமழையை…
ஹெனான், சீனா சீனாவில் 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்த ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வாங் யுன் 2019…
மதுரை இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு…
கொல்லம் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் இரு இளைஞர்களை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விண்ணப்பம் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்…
டில்லி அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். மோடி என்னும் பெயர் குறித்து தவறாகப் பேசியதாகக் காங்கிரஸ்…
நீலகிரி ஊட்டியில் ஆர் எஸ் எஸ் கூட்டத்துக்காக ஒரு வாரம் பள்ளி விடுமுறை அளித்தமைக்கு விளக்கம் கோரி ஊட்டியில் மாவட்டக் கல்வி அலுவலர் அனுப்பி உள்ளார். ஆர்…
சுங்கான்கடை, நாகர்கோயில் அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவி லதா சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுங்கான்கடையைச் சேர்ந்த லதா சந்திரன் (அதிமுக), கடந்த…
டில்லி நேற்று உச்சநீதிமன்றத்தில் புதிதாய 2 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ள போதிலும் 30 நீதிபதிகள் மட்டுமே…
சென்னை தனது செயல்களால் ஆளுநர் ஆர் என் ரவி மூக்கறு பட்டுக் கொண்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழக ஆளும் கட்சியான…