Author: Priya Gurunathan

இதுவரை வெளிவராத விக்னேஷ் சிவன் – நயன்தாரா வீடியோ….!

இயக்குநர் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே . அவர்களும் அவ்வப்போது ரொமான்டிக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் என…

உலகளாவிய திரைப்பட விழா ‘வீ ஆர் ஒன்’ நாளை தொடக்கம்….!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகெங்கும் திரைப்பட விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது . உலகமே ஊரடங்கில் உள்ளது . இந்த நிலையில் பிரபலமான திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட படங்களை யூடியூபில்…

ஜோதிகா எப்போதோ பேசியதை இப்போது பெரிதாக்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சூர்யா.

தஞ்சை பெரிய கோயில் பற்றிய ஜோதிகாவின் கருத்துக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அவரது கணவர் நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார் மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கான காணிக்கை என்பதை…

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் ….!..

டோலிவுட் நடிகர் பவன் கல்யாணின் 27-வது திரைப்படம் இயக்குனர் கிருஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு கால…

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக சிங்கப்பூர் மக்களுக்கு கமல் வேண்டுகோள்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் திரையுலகப் பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.…

மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அதிக அளவில்…

பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளைக் களைய வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக செய்திகள்…

நாளை வெளியாகிறது ஆண்ட்ரியா நடித்துள்ள ‘லாக்டவுன்’ குறும்படம் …..!

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள் தங்கள் நேரத்தை செலவழிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா தனது வீட்டிலேயே…

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு….!

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயை, தொற்றைப் பரப்பும்…

துல்கர் மன்னிப்பு கேட்டது சரியல்ல. இயக்குநர் அனூப் மன்னிப்பு கேட்க வேண்டும் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்…