Author: Priya Gurunathan

அபினவ் காஷ்யப் மீது சட்டரீதியிலான நடவடிக்கை பாயுமென சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் உறுதி….!

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒருவார காலமாகவே பாலிவுட் திரையுலகில் பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கிறது . அந்த வரிசையில் சல்மான் கான்…

ஃபிலிம்ஃபேர் விருதுகளைச் சாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் அபய் தியோல்…..!

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒருவார காலமாகவே பாலிவுட் திரையுலகில் பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கிறது . தற்போது நடிகர் அபய் தியோலும்…

இசையமைப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி….!

கொரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. மார்ச் 19-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால், இசையமைப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.…

தொடர் பாலியல் குற்றச்சாட்டில் நடிகர் டேனி மாஸ்டர்சனுக்கு கைது வாரண்ட் ….!

மார்ச் 2017 ஆம் ஆண்டு டேனி மாஸ்டர்சன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நான்கு பெண்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து ‘தி ரேன்ச்’ என்ற தொடரிலிருந்து டேனி மாஸ்டர்சனை…

நினைவுப் பக்கமாக (memorialized) மாற்றப்பட்டது சுஷாந்த் சிங்கின் இன்ஸ்டாகிராம் கணக்கு….!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் மறைவுக்கு இன்று வரை…

அஸ்வின் குமாரின் ட்ரெட்மில் நடனம் பார்த்து பாராட்டிய கமல்ஹாசன்….!

சில நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ’ பாடலுக்கு கமல் மாதிரியே நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் நடிகர் அஸ்வின் குமார். ட்ரெட்மில் ஒடிக் கொண்டிருக்கும்போது,…

கொரோனாவால் பிரபல நடிகை ஜெயா பட்டாச்சாரியா மரணம்… பரவிய வதந்தி….!

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியில்…

இயக்குனர் விஜய் வீட்டின் அழகு மகனின் புகைப்படம் முதல்முறையாக வெளியானது..!

2014-ம் ஆண்டு நடிகை அமலாபாலுடன் ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது. ஆனால், இந்தத் திருமண உறவு இரண்டு வருடங்களுக்கு…

சுஷாந்த் மனசோர்வுக்கான மருந்துகளை எடுக்க மறுத்துவிட்டதாக ரியா சக்ரவர்த்தி போலீசாரிடம் தகவல்…!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 13 பேரின் அறிக்கைகள் பாந்த்ரா போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுஷாந்த் சிங் ராஜ்புத்…

சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒய்.ஆர்.எஃப் உடனான ஒப்பந்தத்தை முறிவு செய்தது ஏன்….?

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 13 பேரின் அறிக்கைகள் பாந்த்ரா போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுஷாந்த் சிங் ராஜ்புத்…