பேத்திக்கு பியானோ வாசிக்க கற்றுத்தரும் இசைஞானி இளையராஜா….!
1976-ல் வெளியான ‘அன்னக்கிளி’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகான இசைஞானி’ இளையராஜா இதுவரையில் 950க்கும் அதிகமான படங்களில் 4500க்கும் அதிகமான பாடல்களை தனது இசையால் மெருகேற்றியுள்ளார். இன்று…
1976-ல் வெளியான ‘அன்னக்கிளி’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகான இசைஞானி’ இளையராஜா இதுவரையில் 950க்கும் அதிகமான படங்களில் 4500க்கும் அதிகமான பாடல்களை தனது இசையால் மெருகேற்றியுள்ளார். இன்று…
கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் அனைவரையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டனர். தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற…
சென்னை கே.கே. நகரில் இருக்கும் பி.எஸ்.பி.பி. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த விஷால்…
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு தற்போது பரசுராம் பெட்லா இயக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ்…
சென்னையில் முன்னணி திரையரங்குகளில் கமலா, ரோகினி,காசி போன்ற திரையரங்குகள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய திரையரங்குகளாக இருக்கின்றன. இந்நிலையில் காசி திரையரங்குகளின் நிறுவனர் மதிவாணன் அவர்கள் உயிரிழந்துள்ளார். மறைந்த மதிவாணன்…
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. பல்வேறு நல உதவிகளைத் தொடர்ந்து செய்துவரும் மகேஷ் பாபு, ஹீல் எ சைல்ட் என்கிற அறக்கட்டளையுடன் இணைந்து…
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே, ஆந்தாலஜி பாணியிலான படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சின்ன குழு, ஒரே இடத்தில் படப்பிடிப்பு, குறைந்த நாட்களில் படப்பிடிப்பு நிறைவு என ஒவ்வொரு…
5ஜி அலைக்கற்றையை இந்தியாவில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை ஜூஹி சாவ்லா. 4ஜி அலைக்கற்றையைவிட 5ஜி அலைக்கற்றையின்…
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கில் எல்லோரையும் போலவே…
நடிகர் அஜித்தின் வீட்டிலும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. இதனையடுத்து மோப்ப நாய், வெடிகுண்டு…