Author: patrikaiadmin

தகனத்திற்கு முன் வீட்டில் 5 நிமிடம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் உடல்….!

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் பிரபல இயக்குனருமான கேவி ஆனந்த் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு கொரோனா நோய் தொற்றும் இருந்துள்ளது. 20 நாட்களுக்குமுன் கேவி ஆனந்த்…

பிரதமர், குடியரசு தலைவர் படம் வைக்கக் கோரிய வழக்கு! வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.10ஆயிரம் அபராதம்….

சென்னை: அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் படம் வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த…

படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாதது குறித்து பதிவிடுபவர்கள் மீது வழக்கு பதியக்கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி…

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கவில்லை, ஆக்சிஜன் வசதி கிடைக்கவில்லை என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடு பவர்கள் மீது வழக்கு பதியக்கூடாது‘ என மத்திய, மாநில…

உங்களுக்கு அறிவில்லையா? தடுப்பூசி விலை உயர்த்திய சீரம், பயோடெக் நிறுவனங்களை விளாசிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும்போது, இந்தியாவில் மட்டும் ரூ.400 என விற்பனை செய்யப்படுவது ஏன், உங்களுக்கு சென்ஸ்…

மூத்த நடிகர் செல்லத்துரை காலமானார்….!

மாரி, தெறி, கத்தி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்த மூத்த குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.ஜி. செல்லதுரை வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை மாலை சென்னை பெரியார் நகரில்…

கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க அனைத்து பகுதிகளிலும் மைக் மூலம் அறிவிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க அனைத்து பகுதிகளிலும் மைக்மூலம் அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் புதன்கிழமை…

வாக்கு எண்ணிக்கையன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பட்டாசு வெடிக்கத் தடை?

சென்னை: தமிழகம், புதுசேரி உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம், தமிழகம் மற்றும்…

வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது! கிருஷ்ணசாமி மனு தள்ளுபடி

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மனுவை தள்ளுபடி…

2ந்தேதி பொதுமுடக்கத்தில் இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு… தமிழகஅரசு

சென்னை: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நடைபெற்று…

சென்னை உயர்நீதி மன்றத்துக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை என அறிவிப்பு!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகிய இரண்டு நீதிமன்றங்களுக்கும் ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு உள்பட நீதிமன்றங்கள் கோடைகாலத்தில்…