Author: patrikaiadmin

பெண்ணை தாக்கியதாக 3 ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் மீது வழக்கு

டில்லி ஒரு பெண்ணை சட்டசபை வளாகத்தில் தாக்கியதாக டில்லி போலீஸ் ஆம் ஆத்மி கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மேல் வழக்கு பதிவு செய்துள்ளது. டில்லி காவல்…

அமித்ஷா உடன் வந்த வாகனம் பசு மீது மோதியது

பர்சானா, ஒரிசா ஒரிசாவில் அமித்ஷாவின் காரும், வேறு சில கார்களும் பயணம் செய்யும்போது ஒரு வாகனம் பசு ஒன்றின் மீது மோதி பசு படுகாயம் அடைந்தது. பசுவின்…

பாகிஸ்தான் உடன் விளையாட இந்தியா பயம் : பாக் கிரிக்கெட் வாரியம்

இஸ்லாமாபாத் இந்தியா பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட, பாக் டீம் பலம் பொருந்தியதாக உள்ளதால் பயப்படுகிறது என அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷராயர் கான் கூறியுள்ளார். 2008ஆம்…

இந்தியாவுக்கு எதிராக சிக்கிம் விவகாரத்தை கையில் எடுக்கும் சீனா

பீஜிங் சீனாவின் செய்தித்தாள் ஒன்று, சிக்கிம் தனி நாடு கோரிக்கையை ஆதரித்து இந்தியாவுக்கு சீனா தொல்லைகள் தரும் என்னும் ரீதியில் செய்தியை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, சீனா தலாய்…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது : ஹார்வர்ட் பல்கலைக் கழகம்

நியூயார்க் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்தியா உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு அடித்தளமாக விளங்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அந்த ஆய்வறிக்கையில்…

திரைப்படமாகும் சங்கரராமன் கொலை வழக்கு  : ஜெயேந்திரராக அனுபம் கேர்

சென்னை காஞ்சிபுரம் கோவில் மேனேஜர் சங்கரராமன் கொலை வழக்கு திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அதில் ஜெயேந்திரராக அனுபம் கேர் நடிக்கிறார் கடந்த 2004ஆம் வருடம் செப்டம்பர் 3ஆம் தேதியன்று…

ஆசிய சுற்றுலாத்துறை : யானைகள் அவதி

பாங்காக் ஆசிய சுற்றுலாத்துறையினரால் யானைகள் கொடூரமாக வதைபடுவதாக சர்வதேச வனவிலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தாய்லாந்து நாட்டின் விலங்குகள் நல அமைப்பால் அந்நாட்டின் காடுகளில் பல…

மோடியின் இஸ்ரேல் பயணத்தை பாக் கூர்ந்து கவனிக்கிறது

இஸ்லாமாபாத் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை பாகிஸ்தான் கூர்ந்து கவனித்து வருகிறது என அந்நாட்டின் தினசரி ஒன்று தெரிவித்துள்ளது. பாக் நாட்டின் தி எக்ஸ்பிரெஸ் ட்ரிப்யூன் என்னும்…

போலி சாதி சான்றிதழ் : வேலை, பட்டம் பறிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கல்வி, மற்றும் பணியில் சேருவதற்காக போலி சாதிச் சான்றிதழ் கொடுப்போரின் பட்டம், வேலை ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களில்…

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி தேவை இல்லை : சி பி எம்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும் அளவுக்கு நிலைமை சீர் கெடவில்லை என மார்க்ஸிஸ்ட் கம்யூனிச்ட் கட்சியின் பிமன் போஸ் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் கலவரம்…