Author: patrikaiadmin

400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்த பாபா ராம் ரஹீம்

தனது பக்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் முதன்மை குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் என அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை விவரம்…

சாமியார் கைதால் மூண்ட கலவரத்தில் இறந்தோருக்கு இழப்பீடு இல்லை – பஞ்சாப் முதல்வர்

சண்டிகர் சாமியார் ராம்ரஹிம் கைதையொட்டி நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு எந்த ஒரு இழப்பீட்டு தொகையையும் மாநில அரசு அளிக்காது என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார். பலாத்கார வழக்கில்…

சென்னையை சேர்ந்த 8 பேர் இங்கிலாந்தில் சாலை விபத்தில் மரணம்

பக்கிம்ஹாம்ஷயர், இங்கிலாந்து இங்கிலாந்து நாட்டில், மினி பஸ் மீது இரு டிரக்குகள் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் மரணம்டைந்துள்ளனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நேற்று…

செல்ஃபி மோகம் : மகனை காக்க சென்ற பேராசிரியர் பலி…

காரக்பூர் செல்ஃபி எடுக்கச் சென்று தண்ணிரில் விழுந்த மகனைக் காக்க சென்ற பேராசிரியர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். ஐ ஐ டி காரக்பூரில் பேராசிரியராக பணி புரிபவர்…

தவறான சேர்க்கை கடிதம் : அலைக்கழிக்கப்பட்ட மாணவர்…

புனே மாணவர் சேர்க்கைக் கடிதத்தில் மாநிலத்தின் பெயர் சரியாக குறிப்பிடப்படாததால் தவறான மாநிலத்துக்கு வந்த மாணவர் சேர்க்கையை இழந்தார். புனேவை சேர்ந்த 17 வயது மாணவர் தனியால்…

சாமியார்கள் எல்லோரும் கிரிமினல்களே : நடிகர் காட்டம்…

மும்பை நித்தியானந்தா, ராம்ரஹிம், ஆஸாராம் பாபு ஆகிய அனைத்து சாமியார்களும் கிரிமினல்களே என புகழ் பெற்ற இந்தி நடிகரான ரிஷி கபூர் கூறி உள்ளார். தனது சிஷ்யைகளை…

20 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலை தப்புமா?: பரபரப்பான சூழலில் தமிழக சட்டமன்றம்

சென்னை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இருபது பேரின் பதவியை பறிக்க அல்லது உரிமையை முடக்க மாநில அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அது நடக்குமா என்பது குறித்தும் பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில்…

இன்னொரு ஷாக்கிங் நியூஸ் : கர்நாடகா மருத்துவமனையில் 90 குழந்தைகள் மரணம்..

கோலார் கர்நாடகா மாநிலம் கோலார் அரசு மருத்துவமனையில் 90 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்…

சாமியாரை தப்பிக்க வைக்க முயன்ற  Z + காவலர்கள் கைது…

பஞ்ச்குலா சாமியார் ராம் ரஹிமை தப்பிக்க வைக்க முயன்றதாக அவரது Z + காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமியார் ராம் ரஹிம் கைது செய்யப்பட்டு…

எனக்கு சிகரெட் பிடிக்க கத்துக்குடுத்த நீ முதலில்  சாவுடா : இளைஞரின் ஆவேசம்

உத்தம் நகர் தனக்கு புகை பிடிக்க கற்றுக் கொடுத்து புற்றுநோய் வரக் காரணமாக இருந்த நண்பரை ஒரு இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். அகமது மற்றும் இனாயத்…