Author: patrikaiadmin

தமிழ், மலையாளம் கற்கும் சீன சிப்பாய்கள் : எல்லைப் பகுதியில் அதிசயம் – காரணம் என்ன?

டோக்லாம் எல்லைப்பகுதிகளில் உள்ள சீன வீரர்களுக்கு தமிழ் மற்றும் மலையாள மொழி சீன அரசால் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சீன மொழி தெரிந்தவர்கள் மட்டுமே…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  சிகாகோவுக்கு வர தடை : சிகாகோ மேயர்…

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டி ஏ சி ஏ என்னும் பொதுமன்னிப்பை ரத்து செய்ததை தொடர்ந்து அவர் இனிஅமெரிக்க நாட்டிலேயே உள்ள சிகாகோ நகருக்கு…

தனியார் நிறுவனங்களிடம் நினைவுச் சின்னங்களை தத்தெடுக்கக் கோரும் மத்திய பா ஜ க அரசு…

புவனேஸ்வர் நாட்டின் புராதன நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் விட அரசு உத்தேசித்துள்ளது. புவனேஸ்வரில் இந்திய சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் சங்கம் சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து நேற்று…

மாட்டுக்கறி விவகாரம் : பேச்சை மாற்றிய பா ஜ க  அமைச்சர்

புவனேஸ்வர் புதிதாக பதவியேற்றுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் அல்ஃபோன்ஸ் மூன்று நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறிக்கு ஆதரவாக பேசி விட்டு, தற்போது அதை மாற்றிப் பேசி உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை…

குஜராத் அரசிடம் ரூ 5 கோடி வெள்ள நிவாரண நிதி வாங்கிக் கொண்ட நிதீஷ் குமார் : சில மலரும் நினைவுகள்

பாட்னா பீகார் மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 கோடியை குஜராத் அரசிடமிருந்து முதல்வர் நிதீஷ் குமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வு மக்களிடையே சில மலரும்…

ஒரிசா தேர்தலில் பா ஜ க தனித்துப் போட்டியிடும் : அமித் ஷா

புவனேஸ்வர் வரப்போகும் 2019 ஒரிசா சட்டமன்ற தேர்தலில் பா ஜ க தனித்துப் போட்டியில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 120 ஐ கைப்பற்றும் என அமித்ஷா கூறி…

பலாத்கார சாமியார் கைதுக்கு பின் கலவரம் நடத்த ரூ. 5 கோடி கூலியா? : போலீஸ் விசாரணை…

சண்டிகர் பலாத்கார சாமியார் கைதையொட்டி அரியானா மாநிலத்தில் நடந்த கலவரங்களை நிகழ்த்த ஆசிரம நிர்வாகி ரூ. 5 கோடி கூலி கொடுத்ததாக எழுந்த புகாரின் மேல் போலீஸ்…

சனிப் பெயர்ச்சி 2017 : மிதுன ராசிக்கான பலன்கள்

சனிப் பெயர்ச்சி 2017 : மிதுன ராசிக்கான பலன்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை 6 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை…

சிபிஐ அதிகாரிக்கும் ஆம் ஆத்மி பிரமுகருக்கும் இந்து தீவிரவாதிகள் அமைப்பு கொலை மிரட்டல்

மும்பை இந்து தீவிரவாதி அமைப்பான சனாதன் சன்ஸ்தா சிபிஐ அதிகாரி ஒருவருக்கும் ஆம் ஆத்மி பிரமுகர் ஒருவருக்கும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியை…

நீட் தேர்வுக்கு குஜராத் மாநிலத்திலும் எதிர்ப்பு : குஜராத்தி மீடியம் மாணவர்கள் போர்க்கொடி

அகமதாபாத் தமிழ்நாட்டில் அனிதா என்னும் மாணவி நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதற்காக மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டதால் தமிழ்நாடெங்கும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு…