Author: patrikaiadmin

ஐதராபாத் அவலம் : கழிவறைக்குள் நிறுத்தப்பட்ட பள்ளி மாணவி….

ஐதராபாத் ஒரு மாணவியை சீருடை அணிந்து வராததால் கழிவறைக்குள் நிற்கச் சொல்லி பள்ளியில் தண்டித்துள்ளனர். ஐதராபாத் நகரில் ஆர் சி நகரில் உள்ள ஒரு பள்ளியில் இந்த…

ராகுலுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு !

வாஷிங்டன்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் இரண்டு வார சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் நேற்று…

இன்று விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினம்

சிகாகோ உலக மதங்கள் மகாநாட்டில் விவேகானதர் உரையாற்றி இன்று முதல் 125ஆம் ஆண்டு விழா தொடங்கி உள்ளது. சிகாகோவில் 1893ஆம் வருடம் செப்டம்பர் 11ஆம் தேதி உலக…

ஜெயலலிதாவுக்கு பின் யார் ? : இன்னும் முடிவெடுக்காத தமிழக மக்கள்

சென்னை ஜெயலலிதா மறைந்து 9 மாதங்கள் ஆகியும் அவருக்குப் பின் யார் தங்களை வழி நடத்துவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என ஆங்கில செய்தி தளம்…

ஓடும் ரெயிலில் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய எம் பி : மக்கள் புகழாரம்

டில்லி போபால் ஷதாப்தி ரெயிலில் மாரடைப்பால் துடித்த பெண்ணை அமைச்சருடன் தொலைபேசியில் பேசி ஜோதிராதித்யா சிந்தியா எம் பி காப்பாற்றி உள்ளார். சுரேஷ் பிரபு ரெயில்வே அமைச்சராக…

பிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவர்கள்: கீழே விழுந்து குழந்தை பலி

கம்மம் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவர்கள் அலட்சியம் செய்ததால் மருத்துவமனை வாசலில் பெஞ்சிலேயே பிறந்த குழந்தை உருண்டு விழுந்து இறந்து விட்டது. கம்மம் அருகே உள்ள…

”டிப்ஸ்” : ரெயில்வே கேண்டீன் ஊழியர்களுக்கு அமைச்சர் 48 மணி நேரம் கெடு !

டில்லி ரெயிலில் உணவு வழங்கும் ஊழியர்கள் பயணிகளிடம் ”டிப்ஸ்” தருமாறு கேட்பதை நிறுத்த அமைச்சர் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார். ரெயில்வே நிர்வாகம் ஷதாப்தி மற்றும்…

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி : ஜப்பான் நாளிதழ் கண்டனம்..

டோக்யோ ஜப்பானிய நாளிதழான தி ஜப்பான் டைம்ஸ் மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என குறிப்பிட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற மிகவும் பழமையான நாளிதழ் தி ஜப்பான்…

இர்மா புயல் எதிரொலி : அமெரிக்காவின் புகழ் பெற்ற தீம்பார்க் டிஸ்னி உலகம் மூடப்பட்டது

ஆர்லாண்டோ, அமெரிக்கா அமெரிக்க நாட்டின் மிகப் புகழ் பெற்ற தீம் பார்க் டிஸ்னி உலகம் இர்மா புயல் காரணமாக நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆர்லாண்டோ நகரில்…

போலி ஆதார் கார்ட் தயாரித்ததாக 10 பேர் கைது : மக்கள் அதிர்ச்சி !

லக்னோ சட்டவிரோதமாக போலி ஆதார் அட்டைகளை தயாரித்த 10 பேர் உத்திரப் பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் தனிப்பட்ட அடையாள நிறுவனம் என அழைக்கப்படும் ஆதார்…