காவல்துறை அக்கிரமம் : நீட்டுக்கு எதிராக போராடிய திருநங்கைகள் நிர்வாண சோதனை
சென்னை நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கைகள் புழல் சிறையில் நிர்வாணமாக்கி சோதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. நீட் தேர்வு காரணமாக அனிதா என்னும் மாணவி தற்கொலை…
சென்னை நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கைகள் புழல் சிறையில் நிர்வாணமாக்கி சோதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. நீட் தேர்வு காரணமாக அனிதா என்னும் மாணவி தற்கொலை…
பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கோரி பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றுள்ளனர். இந்த மாதம் 5ஆம் தேதி பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ராஜராஜேசுவரி நகரில்…
elh டில்லி நேற்று இரவு டில்லியில் மெட்ரோ ரயில் கதவு திறந்தபடி ஓடியது பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெட்ரோ ரெயில் ஒரு ரெயில் நிலையம்…
டில்லி ஆங்கிலத்தில் பேசியதற்காக ஒரு இளைஞரை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ளது. நொய்டா வை சேர்ந்தவர் வருன் குலாடி (வயது 22). இவர் தனது…
டில்லி டில்லி நகர எல்லைக்குள் பட்டாசுகளைக் கொண்டு வர உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. தசரா, மற்றும் தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு…
அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் 2002ல் நடந்த ஒரு கலவர வழக்கில் சாட்சி சொல்வதற்கு பா ஜ க தலைவர் அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த…
கான்பெர்ரா, ஆஸ்திரேலியா விநாயகர் ஆட்டு மாமிசம் உண்பதாக ஆஸ்திரேலியாவில் வெளியான விளம்பரத்துக்கு இந்தியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆட்டு இறைச்சி விற்கும் நிறுவனம் மீட்…
போபால் போலி சாமியார் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளிப்பதாக திக் விஜய் சிங் கூறி உள்ளார். இந்துக்கள் மட கூட்டமைப்பு கடந்த…
டில்லி இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை திருப்பி அனுப்பும் திட்டம் இல்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது. மியான்மரில் ராணுவமும், புத்த மத வெறியர்களும் தாக்குதல்…
பெர்க்லி அமெரிக்காவின் பெர்க்லி நகரில் ராகுல், “காங்கிரஸ் அரசின் 9 ஆண்டு உழைப்பை 30 நாளில் பா ஜ க அரசு அழித்து விட்டது” என கூறி…