Author: patrikaiadmin

எய்ட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே தடுக்கும் புது ஆண்டிபயாடிக் !

நியூயார்க் ஒரு வகை ஆண்டிபயாடிக் செலுத்துவதன் மூலம் எச் ஐ வி எனப்படும் எய்ட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித…

வடகொரியா திமிர்ப் பேச்சு : நாய்க் குரைப்புக்கு அஞ்ச மாட்டோம்…

நியூயார்க் ஐநா கூட்டத்தில் ட்ரம்ப் வடகொரியாவை எச்சரித்ததற்கு வட கொரிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அணு ஆயுத…

17 அரசு அச்சகங்களை இணக்கப் போகும் மத்திய அரசு : பீதியில் தொழிலாளர்கள் !

டில்லி மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 17 அரசு அச்சகங்களை ஒன்றாக இணைக்கப்போவதாக தெரிவித்துள்ளார். நாடெங்கும் பல மாநிலங்களில் அரசு அச்சகங்கள் வேலையின்றி இயங்கி…

கேரளாவின் முதல் பெண் போலீஸ் இயக்குனர் ஸ்ரீலேகா !

திருவனந்தபுரம் கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா கேரளாவின் முதல் பெண் போலீஸ் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீலேகா.…

புகைபிடிப்பதை தடுத்த மாணவரைக் கொன்ற குடிகார வழக்கறிஞர்…

டில்லி பொது இடத்தில் புகைபிடிப்பதை கண்டித்த ஒரு மாணவரை குடிகார வழக்கறிஞர் காரேற்றி கொன்றுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதிந்தாவை சேர்ந்த இளைஞர் குர்பிரீத் சிங் (வயது 21).…

மும்பை : அடுத்த 72 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை….

மும்பை அடுத்த 72 மணி நேரத்துக்கு மும்பையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என மும்பை மாநகராட்சி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம்…

ஓட்டுனரே தேவையில்லை! புதிய வகை டிராக்டர் அறிமுகம்

சென்னை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஓட்டுனர் தேவையில்லாத டிராக்டர்களை வரும் 2018 ஆண்டு முதல் விற்பனை செய்ய உள்ளது. சென்னையை சேர்ந்த டிராக்டர் உற்பத்தி நிறுவனம்…

ஜி எஸ் டி பணம் திரும்ப அளிக்கப்படாததால் ஏற்றுமதியாளர்கள் அவதி…

டில்லி அரசு திருப்பி தர வேண்டிய ஜி எஸ் டி பணம் இன்னும் வராததால் பல ஏற்றுமதியாளர்கள் பண நெருக்கடியில் உள்ளனர். ஜி எஸ் டி கணக்கு…

தாய் மொழியில் பேசுங்கள் : வெங்கையா நாயுடு வேண்டுகோள்!

டில்லி நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் தாய் மொழியில் பேசுங்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மறைந்த பாடகி எம் எஸ் சுப்புலட்சுமிக்கு 101ஆவது…

ஆஸ்திரேலியா : சீக்கிய மாணவனுக்கு பள்ளியில் தலைப்பாகை கட்டிக்கொள்ள அனுமதி!

மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில் ஒரு கிறுத்துவப் பள்ளியில் சீக்கியப் பெற்றோர் தங்கள் மகன் தலைப்பாகை கட்டிக் கொள்ள வழக்கு போட்டு வென்றுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டில் மெல்போர்ன் நகரில் வசிப்பவர்…