Author: patrikaiadmin

இந்திய ஓட்டுனரின் உயிரைக் காத்த அராபிய பெண்

துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒரு பெண் தீயில் சிக்கிய இந்திய ஓட்டுனரை காப்பாற்றி உள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மன் நகரை சேர்ந்தவர் ஜாவகர்…

சுற்றுலா கையேட்டில் இருந்து தாஜ்மகால் நீக்கம் : உ பி அரசுக்கு  எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம்

லக்னோ பா ஜ க ஆட்சி செய்யும் உ பி மாநில சுற்றுலாத்துறையின் கையேட்டில் இருந்து தாஜ்மகால் நிக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநில…

மூளை அறுவை சிகிச்சையின் போது பாகுபலி பார்த்த பெண் !

குண்டூர் ஆந்திராவில் குண்டூர் மருத்துவமனை ஒன்றில் மூளை அறுவை சிகிச்சை நேரத்தில் மருத்துவர்கள் பாகுபலி படத்தை அந்த நோயாளிக்கு காட்டி உள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர்…

செல்ஃபி மோகம் : மூன்று சிறுவர்கள் பலி

பிதாதி, கர்நாடகா ரெயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற மூன்று சிறுவர்கள் ரெயில் மோதி மரணம் அடைந்தனர். செல்ஃபி மோகத்தினால் உயிரிழப்பு அதிகமாகிக் கொண்டே…

இன்றைய வர்த்தக செய்திகள் : 03/11/2017

இன்றைய முக்கிய வர்த்தக செய்திகள் பின் வருமாறு. 1. எபிக் சிஸ்டம்ஸ் என்னும் அமெரிக்க கம்பெனியின் வியாபார ரகசியங்கள், அந்தரங்க செய்திகள், டாகுமெண்டுகள் மற்றும் டேட்டாவை திருடியதாக…

வர்த்தக செய்திகள் : ஸ்டேட் வங்கி ஆயுள் காப்பீடு 5% விலை உயர்வு

ஸ்டேட் வங்கியின் ஆயுள் காப்பீடு நிறுவன பங்குகள் முதல் நாளிலேயே 5% விலை உயர்ந்துள்ளது. எஸ் பி ஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியும்…

என் தந்தை அப்பாவி : பலாத்கார சாமியாரின் வளர்ப்பு மகள் கொடுத்த பத்திரிகை பேட்டி

டில்லி தற்போது தலைமறைவாக உள்ள ஹனி பிரீத் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். பலாத்கார வழக்கில் சாமியார் ராம்ரஹீம் 20 வருடங்கள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.…

அமெரிக்காவின் முதல் கச்சா எண்ணெய்க் கப்பல் இந்தியா வந்தது…

பாரதீப், ஒரிசா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கச்சா எண்ணெய்க் கப்பல் இந்தியா வந்து சேர்ந்தது. அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய மத்திய அரசு…

கேலிச் சித்திரத்தின் மூலம் மோடியை தாக்கும் ராஜ் தாக்கரே!

மும்பை மகாத்மா காந்தியுடன் மோடியை ஒப்பிட்டு ராஜ் தாக்கரே கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனையின் தலைவரான ராஜ் தாக்கரே சமீப காலமாக பிரதமர்…

ஐதராபாத் : கனமழையால் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு!

ஐதராபாத் நேற்று பெய்த கடும் மழையால் மூன்று பேர் ஐதராபாத்தில் மரணம் அடைந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஐதராபாத் நகரில் நேற்று கடும் மழை பெய்துள்ளது.…