Author: patrikaiadmin

குஜராத் : பா ஜ க நகராட்சி கவுன்சிலரை கட்டி வைத்து அடித்த மக்கள்!

வடோதரா பா ஜ க கவுன்சிலர் ஒருவரை அவர் வார்டு மக்களில் சிலர் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். வடோதரா நகராட்சியில் வார்டு எண் 5ன் கவுன்சிலர்…

ஆந்திராவில் பணி புரிய தெலுங்கு அவசியம் : வெங்கையா நாயுடு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் பணிபுரிய தெலுங்கு மொழி அறிவு அவசியம் என சட்டம் இயற்றுமாறு சந்திரபாபு நாயுடுவை வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். விஜயவாடாவில் நெடுஞ்சாலை பணிகளுக்கான…

தோல் பொருட்கள் ஏற்றுமதி சரிவு !

டில்லி தோல் பொருட்கள் ஏற்றுமதி மிகவும் சரிந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தோலினால் செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் காலணிகள் சுமார் 13% மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.…

பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை ஒரு பண மோசடியே : முன்னாள் பாஜக அமைச்சர்

டில்லி முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை பண மோசடி நடவடிக்கை என வர்ணித்துள்ளார். முன்னாள் பா ஜ க அமைச்சர் அருண் ஷோரி…

அமித் ஷா : கேரளாவிலிருந்து திடீர் டில்லி பயணம்…

டில்லி அமித் ஷா திடீரென தனது கேரளா கர்னாடகா பயணத்தை முடித்துக் கொண்டு டில்லி சென்று விட்டார். பா ஜ க தலைவர் அமித் ஷா கேரளா…

ஜி எஸ் டி எதிரொலி : மாதாந்திர செலவு உயர்வால் மக்கள் அவதி !

டில்லி ஜி எஸ் டி அமுலாக்கத்தினால் நடுத்தர மக்கள் மாதாந்திர செலவு அதிகமாகி துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த ஜூலை 1 முதல் ஜி எஸ் டி வரிவிதிப்பு…

ஸ்ரீநகர் : தீவிரவாதிகள் எல்லை பாதுகாப்பு முகாம் மீது தாக்குதல்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்…

அலகாபாத் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் கொலை : கடும் வன்முறை…

அலகாபாத் மாயாவதியின் கட்சித் தலைவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதால் கடும் வன்முறை வெடித்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ராஜேஷ் யாதவ், கடந்த…

இயற்பியல் துறையில் நோபல் பரிசுகள் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் உலகத்தின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன தற்போது இயற்பியல் துறையில் (PHYSICS) நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசு…

இந்தியா – நேபாளம் இணந்து நடத்தும் முதல் புலிகள் கணக்கெடுப்பு

டில்லி அடுத்த மாதம் முதன் முறையாக இந்தியாவும் நேபாளமும் இணந்து புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கான புலி இந்தியா, நேப்பாளம் வங்கதேசம், பூட்டான்,…