Author: patrikaiadmin

மருத்துவர்களுக்கு தலைமுடியை காணிக்கையாக்கிய டேவிட் வார்னர்…

கான்ஃபெர்ரோ கொரோனா பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தங்கள் உயிரையே ஒப்புவித்து சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது தலைமுடியை…

கொரோனா நெருக்கடியை சமாளிக்க ஊதியக் குறைப்பு – தெலங்கானா அரசின் அதிரடி அறிவிப்பு…

தெலங்கானா நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்…

கொரோனா அறிகுறியும் செரிமானப் பிரச்சனையும்…

சென்னை உலகெங்கும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீத மக்களிடம் செரிமான பிரச்சனைகள் இருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரும், ஜீரண மண்டலம்…

கொரோனாவிலிருந்து மீண்ட கேரளாவின் மூத்த தம்பதிகள்

திருவனந்தபுரம் உலகளவில் 60 வயதைக் கடந்தவர்கள் COVID-19 தாக்குதலுக்கு உள்ளானால் High risk – உயிர் பிழைத்தல் அரிது என்ற நிலையை மாற்றி கேரளாவில் 93 வயதுடைய…

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித்தேர்வு – வழிகாட்டல்…

பல்கலைக் கழக மானியக் குழு – தேசிய தகுதித்தேர்விற்கான(UGC-NET) கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை(NTA) வெளியிட்டுள்ளது. முதுகலைப் பட்டம் பெற்றவர்களும், முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும்…

கியூபாவிற்கு வலிமையூட்டும் கீரை…

பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று உயர்ந்த வாழ்க்கைத் தரமும், நவீன மருத்துவ வசதிகளும் கொண்ட நாடு இத்தாலி. கொரோனாத் தொற்றிலிருந்து மீள இத்தாலிக்கு மருத்துவ உதவிகள் செய்ய மருத்துவ…

ஐபிஎல் போட்டிகளையும் பதம் பார்க்கும் கொரோனா வைரஸ்…

டெல்லி கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் மாத மத்தியில் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பெரும்…

அதிரடிக் கண்காணிப்பில் ஊரடங்கு – பெருநகரங்களுக்கு வழிகாட்டும் தமிழக ஊராட்சி…

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள புதுவாயல் ஒன்றியத்தில் ஊரடங்கின் போது யாரும் வெளியேறவோ உள்ளே வரவோ கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன்…

ஆயிரத்தை தொட்டது ஆட்டிறைச்சியின் விலை – அதிர்ச்சியிலும் அலைமோதிய கூட்டம்…

சென்னை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் எதிர்கொண்ட முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று, ஆட்டிறைச்சியின் விலை 1000 ஐத் தொட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இறைச்சிக்…