Author: patrikaiadmin

தமிழக அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்பட்ட டிஎஸ்பி சஸ்பெண்ட்

திருப்பத்தூர் தமிழக அமைச்சர் கே சி வீரமணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட டிஎஸ்பி தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வரும் ஆறாம் தேதி அன்று தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 01/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (01/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,817 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,89,490…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 2,817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,89,490 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 17,043 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஏழைகளிடம் பணம் கொடுத்தால் மட்டுமே பொருளாதாரம் வளரும் : ராகுல் காந்தி

வயநாடு பொருளாதாரம் வளர்ச்சி அடைய கார்ப்பரேட்டுகளுக்கு பணம் அளிக்காமல் ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி…

அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழகத்தில் அனல் காற்று : வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை

சென்னை தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்குத் தொடர்ந்து அனல் காற்று வீசும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாகி…

நீங்கள் நடத்துவது அரசு நிர்வாகமா இல்லை சர்க்கஸா? : நிர்மலாவுக்கு காங்கிரஸ் கேள்வி

டில்லி சிறு சேமிப்பு வட்டி மாற்றப்பட்டு உடனடியாக திரும்பப் பெற்றது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்மலா சீதாராமனுக்கு கடும் கண்டனம் எழுப்பி உள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு…

இந்த மாதத்தில் அதிக நாட்கள் வங்கிகள் விடுமுறை : ஒரு கண்ணோட்டம்

டில்லி இந்த ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மக்களின் வாழ்விலும் வங்கிகள் சேவை இன்றியமையாமல் ஆகி விட்டது. எனவே மக்கள்…

அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை ரூ.110 கோடி பறிமுதல்! தேர்தல் வரலாற்றில் முதல்முறை என ஆணையம் தகவல்…

திஸ்புர்: அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை ரூ.110 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அஸ்ஸாம் மாநில…

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்தியில் பேசியது ஏன்? விளக்கமளித்த தொகுப்பாளினி….!

’99 சாங்ஸ்’ பாடல் வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் ஏ.ஆர். ரஹ்மான் மேடையை விட்டு இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் ஏன் மேடையில்…