Author: patrikaiadmin

2வது ஒருநாள் போட்டி – பாகிஸ்தானுக்கு பெரிய இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ‍தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில், 341 ரன்களைக் குவித்துள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…

இந்தியில் ரீமேக்காகும் ‘மாஸ்டர்’….!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம்…

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது…!

சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம்…

நடிகை நிவேதா தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி…!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண…

சூரத் மயானத்துக்கு வரும் 3இல் ஒரு பங்கு சடலங்கள் கொரோனா மரண சடலங்கள்

சூரத் சூரத் நகர மயானத்துக்கு வரும் சடலங்களில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா மரண சடலங்கள் என்பதால் மற்ற சடலங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. சூரத் நகரில்…

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கொரோனா தொற்று….!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண…

சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறி உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது: சென்னையில் தேர்தல்…

இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,730 கர்நாடகாவில் 4,553 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,730 கர்நாடகாவில் 4,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 4,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சினிமாவில் அறிமுகமாகும் சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி….!

130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காக தேடப்பட்டு வந்த வீரப்பன், 2004-ல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார். அவரின் இளைய மகளான விஜயலட்சுமி…

இந்தோனேசியாவில் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி…!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர். அந்நாட்டின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் பலத்த மழையை தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி…