Author: patrikaiadmin

டஃப் கொடுக்கும் தென்னாப்பிரிக்கா – கைல் & ஆண்டிலே அரைசதம்..!

ஜொகன்னஸ்பர்க்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தோல்வியை நோக்கி சென்ற தென்னாப்பிரிக்காவை, தடுத்து நிறுத்தி, வெற்றியை நோக்கி போராடி வருகின்றனர் அந்த அணியின் கைல் மற்றும்…

தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் : புதிய துணைவேந்தர் நியமனம்

சென்னை தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தராக கே என் செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் சென்னை வேப்பேரியில் தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்!

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் சஞ்சு சாம்சன். கடந்தமுறை கேப்டனாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இந்தமுறை அந்த…

கொரோனா குறித்த 10 முக்கிய செய்திகள் : சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு ஆஸ்டிரா ஜெனிகா நோட்டிஸ்

டில்லி கொரோனா குறித்த 10 முக்கிய செய்திகள் வெளியாகி உள்ளன. செய்தி ஊடகங்கள் கொரோனா குறித்த 10 முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளன. அவற்றை நாம் இங்கே காண்போம்…

வரும் 11ம் தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: வரும் 11ம் தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து…

“அதெப்படி, கோளாறு ஏற்படும் போதெல்லாம் தாமரைக்கே செல்கின்றன வாக்குகள்?” – ‍‍ஜோதிமணி கேள்வி

கரூர்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு நிகழும்போதெல்லாம், வாக்குகள் தாமரை சின்னத்திற்கே விழுவது எப்படி? என்று கேள்வியெழுப்பியுள்ளார் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி. வாக்குப்பதிவு…

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82,869 பேருக்கு கொரோனா தொற்று: 4,195 பேர் பலி

பிரேசிலியா: பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.…

3வது ஒருநாள் போட்டி – சேஸிங்கில் தடுமாறும் தென்னாப்பிரிக்கா!

ஜொகன்னஸ்பர்க்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 321 ரன்கள் இலக்கை விரட்டும் தென்னாப்பிரிக்க அணி, 155 ரன்களுக்கு, 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. துவக்க…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டம்: தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க…

கும்பமேளா திருவிழாவால் கொரோனா அதிகரிக்கும் : அரசு அதிகாரிகள் எச்சரிக்கை

டில்லி தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவால் கொரோனா தொற்று மிகவும் அதிகரிக்கும் என அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த…