Author: patrikaiadmin

உறுதியானது சி.வி.குமாரின் மாயவன் 2 ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

சி.வி.குமார் தயாரித்து இயக்கிய ‘மாயவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு சந்தீப்…

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமனம்

சென்னை சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று…!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள ஒன்றுக்கு…

ஐபிஎல் முதல் போட்டி – டாஸ் வென்ற பெங்களூரு அணி பெளலிங் தேர்வு!

சென்ன‍ை: 14வது ஐபிஎல் சீஸன் முதல் போட்டி துவங்கியுள்ள நிலையில், மும்பை – பெங்களூரு மோதும் முதல் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி, பெளலிங் தேர்வு…

தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் பாடல்கள் ஜுக்பாக்ஸ் வெளியீடு !

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்…

ராஜ்குமார் யாதவ் தாயாரின் புற்றுநோய் சிகிச்சை செலவை ஏற்ற பிரியங்கா காந்தி!

புதுடெல்லி: சமீபத்தில், சத்தீஷ்கர் மாநிலத்தில், நக்சலைட் தாக்குதலில் மரணமடைந்த மத்திய ரிசர்வ் படையின் வீரர் ராஜ்குமார் யாதவின் தயாருடைய மருத்துவ செலவை, தான் ஏற்பதாக அறிவித்துள்ளார் காங்கிரஸ்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி…!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண…

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை அபராதம்: ஒடிசா அரசு உத்தரவு

புவனேஸ்வர்: ஒடிசாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் 5,000 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி…

பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்றடைவதில் தாமதம்!

ஜெனிவா: கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், உலகில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுவதாக…

கொரோனா : இன்று கேரளாவில் 5,063, ஆந்திராவில் 2,765 பேர் பாதிப்பு

மும்பை இன்று ஆந்திராவில் 2,765. மற்றும் கேரளா மாநிலத்தில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…