Author: patrikaiadmin

கொரோனா பரவல் தீவிரம்: சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை…

சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் கடந்த…

அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்க! தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்து…

ஸ்கேனியா சொகுசு பேருந்து ஊழல் விவகாரம் – நிதின் கட்கரியின் மகன்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கின

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்கேனியா நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்துகளை ‘அன்பளிப்பாக’ பெற்ற விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…

நாளை தமிழ்ப்புத்தாண்டு: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

திருப்பத்தூர்: நாளை தமிழ்ப்புத்தாண்டு பிறப்பத்தை முன்னிட்டு, கோவில்களில் ஏராளமானோர் குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ரத்து…

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக விழா ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் பக்தர்கள்…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு தடுப்பூசி, 1,61,736 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக 1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

நடிகர் செந்திலுக்கு கொரோனா! தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பாஜக உறுப்பினரும், நகைச்சுவை நடிகருமான செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகளுக்கு துணைபோகும் சமூக வலைதளங்கள் – விசாரணையில் அம்பலம்

பேஸ்புக் பக்கங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றவோ அல்லது பொய் பிரச்சாரம் செய்யவோ அரசியல்வாதிகளுக்கும், உலக தலைவர்களுக்கும் அந்நிறுவனம் துணைபோவதாக பிரபல ஆங்கில நாளேடான தி கார்டியன் தனது…

ஈவேரா பெயரை கைவிட்டதா தமிழகஅரசு…. நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பால் சர்ச்சை…

சென்னை: தமிழகஅரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், பெரியார் ஈ.வே.ரா சாலை என்பது கைவிடப்பட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில்,…