Author: patrikaiadmin

கொரோனா வைரஸ் சிக்கலில் ‘வலிமை’ க்ளைமாக்ஸ்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…

அரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகஅரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? என்பது குறித்து தமிழக…

கேரள திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகை பார்வதி…..!

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் இந்த நேரத்தில் மத கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி. கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட கும்பமேளாவால் பல்லாயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள…

புதிய வகை கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயலாற்றுகிறது : ஐ.சி.எம்.ஆர். தகவல்

கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுக்க பரவியது. அப்பொழுது பரவிய கொரோனா வைரஸ் தென்…

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம் ! 9884466333 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கோவிட் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், உதவி வேண்டுவோர் 9884466333 என எண்ணை தொடர்பு கொண்டால், தேவையான உதவி வழங்கப்படும்…

‘அந்நியன்’ இந்தி ரீமேக் பிரச்சனையில் விளக்கம் கேட்டு SICC ஷங்கருக்கு கடிதம்…..!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால்…

மத்தியஅரசு 3ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், தடுப்பூசி விலையை இரு மடங்காக உயர்த்திய சீரம் நிறுவனம்…

புனே: கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி தயாரித்து வரும் நிறுவனமான சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தடுப்பூசியின் விலையை இரு மடங்காக திடீரென உயர்த்தி உள்ளது. நாட்டில் தடுப்பூசிக்கு…

ஊரடங்கால் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.15 கோடி இழப்பு! அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ₨15 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது…

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்…

சுடுகாட்டில் வரிசை கட்டி நிற்கும் பிணங்கள் எரியூட்ட டோக்கன் சிஸ்டம்…! இது கர்நாடக மாநில பாஜக அரசின் அவலம்…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதனால், இறந்தவர்களின் உடல்களை எரிக்க சுடுகாட்டில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமானோரின் உடல் ஆம்புலன்சில் வரிசை கட்டி நிற்கின்றன.…