Author: patrikaiadmin

24/04/2020 10 AM: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இதுவரை 10லட்சத்து 51ஆயிரத்து 487 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3லட்சத்துஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று…

இந்தியாவில் ஒரே நாளில் 3,46,786 பேருக்கு பாதிப்பு 2,624 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,46,786 பேருக்கு பாதிப்பு கண்டறிப்பட்டு…

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு: விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் என எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்…

பாஜக ஆட்சியதிகாரத்தில் தூக்கிய எறியப்படும் நாளே; நாடு முழுவதும் தடுப்பூசி போட்ட நாள்! நடிகர் சித்தார்த்

சென்னை: பாஜக ஆட்சியதிகாரத்தில் தூக்கிய எறியப்படும் நாள் நிச்சயம் வரும் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மருந்து மற்றும்…

 கொரோனா கட்டுப்பாடு: குறைந்த அளவிலான பக்தர்களுடன் விமரிசையாக நடைபெற்றது  மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை : உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த அளவிலான பக்தர்களுடன் விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பானது.…

கொரோனா விதிகள் மீறல்: சென்னையில் ரூ.412 கோடி அபராதம் வசூல்…

சென்னை : கொரோனா விதிகள் மீறல் காரணமாக சென்னையில் ரூ.412 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.…

கொரோனா நோயாளியை ஐசியுவில் சேர்க்க ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய மருத்துவர் கைது! மகாராஷ்டிராவின் அவலம்…

மும்பை: நாட்டிலேயே தொற்று பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா நோயாளியை மருத்துவமனையின் ஐசியுவில் சேர்க்க ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பாக அந்த…

பீகார் சுகாதாரத்துறை அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு…

பாட்னா: பீகார் மாநில சுகாதாத்துறை கூடுதல் செயலாளர் விசங்கர் சவுத்ரி, தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இது மாநில சுகாதாரத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு…

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயார்! போரிஸ் ஜான்சன்

லண்டன்: கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை ஏற்படுத்தி வரும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவ இங்கிலாந்து தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.…

மெரீனா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டி கடைகள் – பழைய கடைகள் அகற்றம்! வியாபாரிகள் போராட்டம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மெரினா கடற்கரையில் உள்ள பழைய கடைகள் அகற்றப்பட்டு, புதிய வகையிலான ஸ்மார்ட் வண்டி கடைகளை சென்னை மாநகராட்சியை நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு…