Author: patrikaiadmin

இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

ஆக்ஸிஜன் வழங்கலுக்கு தடையாக இருப்பவர்களை தூக்கிலிடவும் தயங்க மாட்டோம்! டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்

டெல்லி: உயிர்காக்கும் ஆக்ஸிஜன் வழங்கலுக்கு தடையாக எவரையும், தூக்கிலிடவும் தயங்கமாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும்! மத்தியஅரசு தகவல்

டெல்லி: வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கு…

மிஸ்டர் பிஎம் நரேந்திரமோடி முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் தலைமை ஆசிரியர் அல்ல! முன்னாள் முதல்வர் காட்டம்

பெங்களூரு: மிஸ்டர் நரேந்திர மோடி, எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினால் வைரஸ் மறைந்துவிடாது, முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒரு தலைமை…

தமிழகத்திற்கு மேலும் 4லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 4லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது, தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, விரைவில் மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என என தமிழக சுகாதாரத்துறை…

ரெம்டெசிவரை வீடுகளில் எடுக்காதீர்கள்; தமிழகத்தில் இறப்பு 2.9%; பொதுமக்கள் மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா தொற்று அறிகுறி காரணமாக, பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்தை வீடுகளில் எடுக்க வேண்டாம் என்றும், தமிழகத்தில் இறப்பு 2.9 சதவிகதமாக உள்ளது, உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டால், பதற்றத்துடன்…

தமிழக முதல்வருடன் தலைமைச்செயலாளர் இன்று பிற்பகல் ஆலோசனை: மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்கடங்காமல் சென்றுள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் வகையில், கொரோனா கட்டுப்பபாடு களை மேலும் அதிகரிக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது.…

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்! மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு…

உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்வி ரமணா பொறுப்பேற்றார்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்வி ரமணா இன்று பதவிக் ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து…

எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட மத்திய மருத்துவக்கல்லூரிகளுக்கான INI-CET PG 2021 நுழைவுத்தேர்வு ஒத்தி வைப்பு…

டெல்லி: எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட மத்திய மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான INI-CET PG 2021 நுழைவுத்தேர்வு , கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு…