Author: patrikaiadmin

ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு என மக்களை பயமுறுத்தாதீர்கள்! எதிர்க்கட்சியினருக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்…

சென்னை: ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு என மக்களை பயமுறுத்தாதீர்கள்; தமிழகத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை கொடுப்பதை எதிர்க்கட்சிகள்…

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

டெல்லி: ஆக்சிஜன் தேவைக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு இயக்க நடவடிக்கை எடுக்கலாமே என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதியா? முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்.

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் தமிழகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர்…

விளம்பரத்திற்காக ரூ. 822 கோடி செலவிட்ட கெஜ்ரிவால் அரசு ஆக்சிஜன் ஆலைக்கு ஒரு பைசாகூட செலவிடவில்லை! அஜய் மக்கான் கடும் சாடல்…

டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி திண்டாடி வரும் நிலையில், அதற்கு காரணம் மாநில கெஜ்ரிவால் அரசு என்று குற்றம் சாட்டியுள்ள டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்…

மனதின் குரல் அல்ல – மக்களின் குரல்தான் முக்கியம் : ராகுல் காந்தி டிவீட்

டில்லி மனதின் குரலை விட மக்களின் குரல் தான் முக்கியம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை…

பொதுமுடக்க அறிவிப்பை மீறி செயல்பட்ட அடையாறில் உள்ள திருமண மண்டபத்துக்கு சீல்!

அடையாறு: பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்டு வந்த திருமண மண்டபத்துக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம்…

நாடு முழுவதும் 551ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்! பிஎம் கேர்ஸ் நிதியிலிந்து நிதி ஒதுக்கி அறிவிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க நாடு, 551ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் புதியதாக அமைக்க, பிஎம் கேர்ஸ் நிதியிலிந்து நிதி ஒதுக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து…

இந்திய பிரதமராக இருக்க மோடி தகுதி இல்லாதவர் : இந்திய மருத்துவ சங்கத் துணைத் தலைவர்

டில்லி இந்திய பிரதமராக இருக்க மோடி தகுதி இல்லாதவர் என தற்போதைய கொரோனா நிலை நிரூபித்துள்ளதாக இந்திய மருத்துவ சங்க துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போதைய இரண்டாம்…

கொரோனா 2வது அலை தீவிரம்: சிகிச்சைக்காக தயார் நிலையில் 3,816 ரயில் பெட்டிகள்..

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாப பரவல் உச்சமடைந்துள்ளதால், நோயாளிகளுக்காக 3,816 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றி தயார் நிலையில் வைத்திருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே 5,601…

கொரோனா : இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

சென்னை கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை 4 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலில் தமிழகம்…