பிளஸ்2 துணைத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இன்று மாலை வெளியீடு!
சென்னை: பிளஸ்2 துணைத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இன்று மாலை வெளியிடப்படும் என அரசு தேர்வுதுறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என…
சென்னை: பிளஸ்2 துணைத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இன்று மாலை வெளியிடப்படும் என அரசு தேர்வுதுறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என…
மதுரை: மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் எஸ்டேட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது. பல…
சென்னை: நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களால் அவமதிக்கப்பட்டதாக திமுக எம்.பி. அப்துல்லா குற்றச்சாட்டி, அந்த பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும்…
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் நாளில் சாலைகளில் தொழுகை நடைபெறவில்லை என்றும், தடை செய்யப்பட்ட விலங்குகள் பலியிடப்பட வில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து…
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் மேக்வால் தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க…
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி நடப்பாண்டு முதல்முறையாக நிரம்பி உள்ளது. இதையடுத்து அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க 72 அடி தண்ணீர்…
சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தை அமைச்சர் உதயநிதி…
சென்னை: தமிழகத்தில் உள்ள 16 முக்கிய கோயில்களில் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், அதுதொடர்பான நிதி விவரங்களை தாக்கல்…
மெக்கா: சவூதி அரேபியால் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மெக்காவுக்கு ஹஜ் பயணம் சென்று பயணிகள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு…