Author: A.T.S Pandian

நடப்பாண்டு முதல்முறை நிரம்பியது: வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கன அடி நீர் திறப்பு…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி நடப்பாண்டு முதல்முறையாக நிரம்பி உள்ளது. இதையடுத்து அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க 72 அடி தண்ணீர்…

பாலியல் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தை அமைச்சர் உதயநிதி…

கோயில்களில் திருமண மண்டபம், தங்கும் விடுதி: நிதி விவரங்களை அறநிலையத்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் உள்ள 16 முக்கிய கோயில்களில் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், அதுதொடர்பான நிதி விவரங்களை தாக்கல்…

சுட்டெரிக்கும் வெப்பம்: மெக்காவில் இதுவரை ஹஜ் யாத்ரிகள் 550 பேர் உயிரிழந்த பரிதாபம்…

மெக்கா: சவூதி அரேபியால் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மெக்காவுக்கு ஹஜ் பயணம் சென்று பயணிகள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு…

ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை இன்றுடன் நிறைவு…

சென்னை: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா 3 கட்டங்களை பல மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று கடைசி கட்டமாக சில மாவட்ட…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்..!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டமானது காலை 10.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக…

ராகுல் காந்தி பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. வீடியோ

சென்னை: காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் தலைவருமான ராகுல்காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரான ராகுல்காந்தியின் 54வது பிறந்தநாள் இன்று…

கட்டணமின்றி ஆதாரில் திருத்தம் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: கட்டணமின்றி ஆதாரில் திருத்தம் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கட்டணமில்லாமல் புதுப்பிக்க செப்-14, கடைசி நாளாகும். ஏற்கனவே…

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஜூலை 22-க்கு ஒத்திவைப்பு…

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம்…

மோடி தலைமையில் பலவீனமான கூட்டணி அரசு – அவரது ஆதரவாளர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்! ராகுல் விமர்சனம்…

டெல்லி: மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும் என்று கூறிய ராகுல் காந்தி, அவரது ஆதரவாளர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். 2014-ல்…