2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: பெண் யுடியூபர் உள்பட 4 பேர் கைது!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் யுடியூபர் உள்பட 4 பேர் கைது கைது செய்யப் பட்டு உள்ளனர். இது…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் யுடியூபர் உள்பட 4 பேர் கைது கைது செய்யப் பட்டு உள்ளனர். இது…
சென்னை: ஓலா, ஊபர் செயலிகளில் இனி ஆட்டோக்களை இயக்க மாட்டோம் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மேலும் புதிய கட்டணங்களையும் வெளியிட்டு உள்ளனர். இதற்கு…
டெல்லி: கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தஇயக்கம், உள்நாட்டிலும், கடல் பகுதிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த…
சென்னை: தமிழ்நாட்டில் ஒலி மாசு குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறுகட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, குறிப்பிட்ட இடங்களில் வாகன ஓட்டிகள் ஹாரன் பயன்படுத்த தடை, இரவு…
சென்னை; இந்திய அளவில் தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தமிழக அரசு தரிவித்துஉள்ளது. மேலும் தமிழ்நாடு இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார…
பிராக்யராஜ்: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக…
சென்னை: சென்னையில் நாள் ஒன்றுக்கு 5900 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாகவும், கடந்த 20 நாட்களில், 16,370 மெட்ரிக் டன் கட்டட மற்றும்…
சென்னை: பிரதம மந்திரியின் பழங்குடியினருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ.108.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம…
சென்னை: “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின்படி மேலும் 8 லட்சம் வீடுகள் கட்டும் வகையில் மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.…
சென்னை: மைனர் பெண்ணின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைனர் பெண் ஒருவர் தகாத முறையில்…