Author: A.T.S Pandian

யார் அந்த சார்? திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டல்! எடப்பாடி கடும் கண்டனம்… வீடியோ

சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில், திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் மற்றொர காரில் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டும், ஆபாசமாக பேசியும், அவர்களின் காரை…

பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு: ஈரோடு கிழக்கு  தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

வார விடுமுறை – சுபமுகூர்த்த நாட்கள்: 1220 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு போக்குவரத்து துறை தகவல்…

சென்னை: வார விடுமுறை – சுபமுகூர்த்த நாட்கள்: 1220 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளும் இந்த சிறப்பு…

நிதி மேலாண்மையில் தள்ளாடுகிறது தமிழ்நாடு அரசு! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழகம் நிதி மேலாண்மையில் தள்ளாடும் நிலையில், வருவாயை பெருக்கி கடனை குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த…

கோ-ஆப்டெக்ஸ் வளாகம், 2404 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் – கால்நடை தீவன தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எழும்பூரில் அமைய உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், 2404 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் தொடர்ந்து…

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் அதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஈரோடு…

டங்ஸ்டன் திட்டம் ரத்து: நாளை மதுரை வருகிறார் மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டி…

சென்னை: மதுரை மக்களின் வேண்டுகோளை ஏற்று டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை மக்களை ம சந்திக்க விருப்பதாக தமிழ்நாடு…

மினி பேருந்துகளுக்கான டிக்கெட் விலையை உயர்த்தியது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வரும் மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் தனியார்…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலி: யோகி அரசே காரணம் என ராகுல்காந்தி, கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாகி உள்ளதற்க யோகி அரசுதான் காரணம் என எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன…

மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் – நிலைமை கட்டுக்குள் உள்ளது! உ.பி. முதல்வர் யோகி தகவல்…

பிரக்யராஜ்: மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், நெரிசல் ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். இன்று…