Author: A.T.S Pandian

இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்! குழந்தை வெண்பா வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

கோவை: இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்! “குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் என குழந்தை வெண்பா வீட்டில், அவரது பெற்றோர்களை சந்தித்து…

மார்ச் 28-ந்தேதி தொடங்குகிறது 2026 ஐபிஎல் போட்டிகள்…?

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்த்துக்கொண்டிருக்கும், நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி, மே 31 ஆம்…

தமிழ் நடிகரின் திருமண பிரச்னை குறித்து செய்தி வெளியிட கூடாது! ஊடகங்களுக்கு தடை போட்டது உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ் நடிகரின் திருமண பிரச்னை குறித்து செய்தி வெளியிட கூடாது என ஊடகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல…

தவெக தலைவர் விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நோட்டீஸ்…

சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற பயரில் அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலில் கால்பதிக்க உள்ள விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி…

தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை? கிரிஷ் சோடங்கர் தகவலுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக உள்ளது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்க தமிழ்நாடு…

அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மை அடகு! kமுதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது என மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான வழக்கில்,…

ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது – ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம்! சசிகலா

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது – ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம் என சசிகலா கூறி உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று திமுக…

ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னோடி – உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல்! ஞானேஷ்குமார்

சென்னை: ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னோடியா உள்ளது என்றும், உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறினார். தமிழ்நாடு…

மதுபான கொள்கை வழக்கில் உண்மை வென்றது! கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் உண்மை வென்றது என கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறினார் முன்னாள் முதல்வரும், ஆத்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். அவரை மணிஷ் சிசோடியா…

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர் அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஐயப்பன்…

சென்னை: திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஒபிஎஸ் மற்றும் ஐயப்பன் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஸ், வேறு வழியின்றி இன்று…