Author: A.T.S Pandian

வயலூர் முருகன் கோவிலில் கட்டப்பட்டு வந்த ‘தோரண வாயில்’ இடிந்து விழுந்து விபத்து! 4 பேர் காயம்…

திருச்சி : விரைவில் கும்பாபிசேகம் நடைபெற உள்ள வயலூர் முருகன் கோவில் நுழைவாயிலில் அறநிலையத்துறையினரால் கட்டப்பட்டு வந்த தோரண வாயில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில்…

தொடர்கிறது மாணவிகள் மீதான பாலியல் தாக்குதல்கள்: திருச்சியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது

சென்னை: தமிழ்நாட்டில், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணகிரி, பாளையங்கோட்டை உடன்குடி…

தாய் பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யலாம்! தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: மூலப்பத்திரம் (தாய் பத்திரம் – Parent document) இல்லாமல் பத்திரப்பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில்…

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பு: 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

மதுரை: வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

அரசு துறைகளில் சட்ட விரோதமாக பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா?

சென்னை: அரசு துறைகளில் சட்ட விரோதமாக பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…

வார ராசிபலன்:  07.02.2025  முதல்  13.02.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் நீங்கள் பல காலம் முயன்று முடியாமல் மறுபடியும் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவாங்க. மறைமுக எதிர்ப்புகள் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடியே போயிடும்.…

வேங்கை வயலை தொடர்ந்து திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி….

திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,…

‘‘பாமகவை முடக்க நினைத்தால் முதல்வருக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்…’’! அன்புமணி ராமதாஸ்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பா.ம.க.வை முடக்கி விடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் மட்டும்…

யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு வழக்கு: மத்திய, மாநிலஅரசுகள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீலகிரி யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதுகுறித்த மத்திய, மாநில அரசுககளி பதில் அளிக்க உத்தரவட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. இந்த…

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு கேரளாவில் இருந்து வரவில்லை! மாநகராட்சி விளக்கம்…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த கொட்டப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த கழிவுகள் கேரளாவில் இருந்து வரவில்லை…