Author: A.T.S Pandian

திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்! நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்…

நெல்லை: கள ஆய்வுக்காக நெல்லை மாவட்டம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் , அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருநெல்வேலி…

ஜெயலலிதா நகைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெ தீபா முறையீடு

சென்னை: மறைந்த ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைககளை வாரிசுதாரரான தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெ தீபா முறையீடு செய்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 1991 முதல்…

மசோதாவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்”! உச்சநீதிமன்ற விசாரணையின்போது ஆளுநர் தரப்பு தகவல்…

டெல்லி: மசோதாவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்” என தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக…

முதலமைச்சர் சந்திக்க மறுப்பு? மாஞ்சோலை மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!

நெல்லை: நெல்லையில் களஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாரின், மாஞ்சோலை எஸ்டேட் மக்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மக்களை சந்திக்காமல் சென்றது மாஞ்சோலை எஸ்டேட் மக்களிடையே கடும்…

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு! வாலிபர் கைது

வேலூர்: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கீழே தள்ளிவிட்ட வாலிபர் ஹேமராஜ் என்பவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து…

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

டெல்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்தியஅரசை வலியுறுத்தி திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை போராட்டம் நடத்தினர்.…

5ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைப்பு! ஆர்பிஐ புதிய கவர்னர் அறிவிப்பு…

மும்பை : 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்படுவதாக ஆர்பிஐ புதிய கவர்னர் மல்ஹோத்ரா அறிவித்து உள்ளார். இது குறுகியகால கடன்கள்…

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நீர் இணைப்பு திட்டம் தொடங்கி வைப்பு – 75000 பேருக்கு நலத்திட்டஉதவி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் களஆய்வு செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நீர் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்ததுடன்,…

ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசின் குழுவை ஏற்க ஜாக்டோ ஜியோ மறுப்பு! போராட்டம் தொடரும் என அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களான ஜாக்டோ ஜியோ, திட்டமிட்டபடி…

தொடங்கியது 12ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு… தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி உள்ளது. இதையொட்டி, தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு…