வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை!
டெல்லி: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமான பணிக்கு உச்ச…
டெல்லி: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமான பணிக்கு உச்ச…
சென்னை: ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, அதை, தேர்வர்கள் இணையதளம் சென்று அறிந்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு…
சென்னை: “தமிழக வளர்ச்சிக்கு எதிராக பேசுகிறார் விஜய்” என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சித்து உள்ளார். பரந்தூரில் அமைய உள்ள சர்வதேச பசுமை விமான நிலையத்தை…
சென்னை: ஆளுநருக்கு ஆதரவாக யுஜிசி வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், அதை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துமாறு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநில முதலமைச்சர்களுக்கு…
சென்னை: கோவையில் 2 மில்லியன் சதுர அடியில் நவீன தொழில்நுட்பங்களுடன் ஐடி பார்க் கட்டப்பட உள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முக்கிய பங்காற்றியுள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டைச்…
டெல்லி: முல்லைபெரியா அணை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தமிழ்நாடு, கேரள அரசுமீது அதிருப்தி தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பில் கேரளா ஒத்துழைக்க மறுப்பதாக தமிழ்நாடு…
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்திய தவெக தலைவர் விஜய், அரிட்டாப்பட்டிக்கு ஒரு நிலைப்பாடு பரந்தூருக்கு ஒரு நிலைப்பாடா? என கேள்வி…
திருவனந்தபுரம்: ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான காதலிக்கு நெய்யாற்றின்காரா அமர்வு நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. கேரள…
சென்னை: சமுக ஆர்வலர் ஜகபர் அலி கனிமவள கொள்ளையர்களால், லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என சட்ட அமைச்சர்…
சென்னை: தமிழக கோயில்களின் வளர்ச்சிக்கு இதுவரை ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆண்டுக்கு…