Author: A.T.S Pandian

இலவச வேட்டி சேலையில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

சென்னை; இலவச இலவச வேட்டி சேலையில் ஊழல் செய்துள்ள அமைச்சர் கமிஷன் காந்தி பதவி விலக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல்…

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்? காவல்துறை நடவடிக்கை எடுக்குமா…

சென்னை: திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்டும் வகையில் இஸ்லாமிய அமைப்புகள், போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரை பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு சமூக…

2026ல் ஆட்சியை பிடிக்க திட்டம்: தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு…

சென்னை: தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திந்த்து பேசியுள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி…

6 மாதங்களில் 86,000 பேருக்கு பட்டா”! கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 6 மாதங்களில் 86,000 பேருக்கு பட்டா” வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 63 ஆண்டுகால சிக்கலுக்கு…

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி போராட்டம்! பாமக கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்…

கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு தலா ரூ.25லட்சம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு தலா ரூ.25லட்சம் வழங்கினார் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். தலைமைச்செயலகத்தில் இன்று…

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் நாங்கள் பங்கேற்போம்! தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம் ஆசிரியர்கள்…

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்! ஆம்ஆத்மி தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர்

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும், என பிரபல தேர்தல் வியூக கணிப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்…

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது! செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது 220 வழக்குகள் நிலுவை! உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது 220 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது எஎன தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.…