Author: A.T.S Pandian

ஒரே நாடு, ஒரே தேர்தல்’, சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை…

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல்’, சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும், 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து நிற்கிறது என்றும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில்…

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! நாளை முதல் அமல்

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. அதன்படி நாளை (பிப்ரவரி 1ந்தேதி) முதல்…

சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது; வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றம் சாட்டி வருகிறது என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்,. வடசென்னையின்…

தொடரும் சர்ச்சை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்ப பெற ஆளுநர் அறிவுறுத்தல்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விவகாரத்தில் ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம்…

இந்திய அளவில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு! நோபல் பரிசு வெற்றியாளர் வெங்கி ராமகிருஷ்ணன்

சென்னை: இந்திய அளவில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு என்றும், தமிழ்நாடு தனித்து தெரியும் என கடந்த 2009ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வென்ற தமிழரான வெங்கி…

‘பராசக்தி’ டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது! நேஷனல் பிக்சர்ஸ் எதிர்ப்பு…

சென்னை: ‘பராசக்தி’ டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது என நேஷனல் பிக்சர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்ட நிலையில், முன்பு…

நகைச்சுவை ராட்சஷன் நாகேஷ்..

நகைச்சுவை ராட்சஷன் நாகேஷ்.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் கலைவாணர் என்எஸ்கே, தங்கவேலு, சந்திரபாபு, சுருளிராஜன் கவுண்டமனி, வடிவேலு என நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால் தமிழ்சினிமா…

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்புவோம்! பாலாறு மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

டெல்லி: வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்புவோம் என வேலூர் பாலாற்றில் கலக்கப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு…

பல வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை! தமிழநாடு காவல்துறையை சாடிய உயர் நீதிமன்றம்

சென்னை: காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யாமல் இருப்பதை கடுமையாக விமர்சனம் செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பி…

திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு வலியுறுத்தி பிப்ரவரி 2 முதல் கையெழுத்து இயக்கம்! மலை பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையை ஒரு தரப்பினர் சொந்தம் கொண்டாடும் நிலையில், அது இந்து மக்களுக்கு சொந்தமான மலை மற்றும் தமிழ்க்கடவுள் முருகனி மலை என்பதை நிரூபிக்கும்வ கையில்,…