Author: A.T.S Pandian

மே மாத தரிசன டிக்கெட்: திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று காலை 10மணி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசினத்துக்காக மே மாத டிக்கெட் இன்று காலை 10மணிக்கு வெளியாகிறது. பக்தர்கள், ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்து…

பணியில் மெத்தனம்: 10ஆயிரம் அரசு ஊழியர்களை அதிரடியாக வேலைநீக்கம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு பணியில் மெத்தனம், மற்றும் சோம்பேறியாக பணியாற்றி வந்த சுமார்…

தனியார் பள்ளியின் 2வது தளத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி! தற்கொலை முயற்சியா?

கரூர்: கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியின் 2வது மாடியில் இருந்து 9ம் வகுப்பு மாணவி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த…

‘அப்பா’, ‘அப்பா’: பாலியலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கதறுவது ஸ்டாலின் காதுகளுக்கு கேட்கலையா? எடப்பாடி பழனிசாமி நக்கல்…

சென்னை: ‘அப்பா’ அப்பா என குழந்தைகள் கதறுவது ஸ்டாலின் காதுகளுக்கு கேட்கலையா? என தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் மாணவிகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை…

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி – முதலமைச்சர் நேரில் நலம் விசாரிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர் துரைமுருகன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை தலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அமைச்சர் துரைமுருகன்…

வணிக வரி, பதிவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 16 கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முதலமைச்சர் ஸ்டாலின்…

திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா. கனிமொழி மீதான 2ஜி அப்பீல் வழக்கு மார்ச் மாதம் விசாரணை! டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா. கனிமொழி மீதான 32ஜி வழக்கின் விடுதலையை எதிர்த்த சிபிஐ அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், இதுகுறித்து மார்ச் மாதம்…

கோடைகால மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் 8,525 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்! தமிழ்நாடு அரசு

சென்னை: கோடைகால மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் இருந்து 8,525 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி…

நான் ஏஐ அல்ல – எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன்! தொடர் சம்மன் குறித்து சீமான் விமர்சனம்…

சென்னை: தன்மீது ‘எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன், நான் சோர்வடைய மாட்டேன்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும் தான் ஏஐ…

தாது மணல் அள்ள விதித்த தடை செல்லும் – வழக்கு சிபிஐக்கு மாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ‘தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இநத் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து…