Author: A.T.S Pandian

ஏமாந்த நடிகை

“அழகு, திறமை இருந்தால் மட்டும் போதாது.. சூதானமாக இருந்தால்தான் திரையுலகில் தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் சம்பந்தமே இல்லாதவர்கள் எல்லாம் நம் பெயரைச் சொல்லி ஏமாற்றிவிடுவார்கள்” என்று பாடம்…

ஆர்யா விஷால் மோதல்

ஆர்யா எப்போதுமே “நண்பேன்டா” பாலிசி கொண்டவர். ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் அத்தனை பேரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். அதிலும் விஷாலும் ஆர்யாவும் ரொம்பவே நெருக்கமான நண்பர்கள். அடா…

லெக்கிங்ஸ் பெண்களுக்கு..! : ஒரு தோழியின் கடிதம்

எது பெண்ணே ஆடை சுதந்திரம்? இரவு ஆடையை (நைட்டி, பேண்டிஸ்) உடுத்திக்கொண்டு அடுத்த தெரு வரை செல்வதா? கொண்டவன் காணவேண்டியதை! கண்டவன் நோக்க……. கட்டும் ஆடையா? இளமை…

டிஜிட்டல் இந்தியாவும்.. கழிவு நீர் சாவுகளும்: ஆளூர் ஷாநவாஸ்

மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை செய்த துப்புறவுப் பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மனிதக் கழுவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு எதிராக நீண்ட போராட்டங்கள்…

”விருதை திருப்பித் தருகிறேன்! யார் வாங்குவார்?” : கதறும் எழுத்தாளர்

“மத்திய அரசின் மத போக்கை எதிர்த்து எழுத்தாளர்கள் போர்க்கொடி தூக்க வேண்டும். தாங்கள் வாங்கிய அரசு விருதகளை திருப்பி அளிக்க வேண்டும்” என்று சிலர் ஓங்கிக் குரல்…

ரஜினியின் எந்திரன் 2ல் ஜூலியர்ட்ராபர்ஸ்ட்?: அதிரும் கோடம்பாக்கம்

இந்திய அளவில் பிரம்மாண்டத்துக்கு பெயர் பெற்றவர் டைரக்டர் ஷங்கர்தான். ஆனால் பாகுபலி மூலம் அந்த இமேஜை உடைத்துவிட்டார் இயக்குநர் ராஜமவுலி. அதனால் ரஜினியை வைத்து தான் இயக்கும்…

பாபா சமாதி அடைந்த நாளில் “ அபூர்வமகான் “ ரிலீஸ்

மனிதனாக பிறந்து மகானாக வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா. அவரது வாழ்க்கையும் அற்புதங்களும், “ அபூர்வ மகான் “ என்ற திரைப்டமாக வெளியாகிறது. டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் தயாரித்திருக்கும்…

ஜட்டி யோகாவுக்கு பேடண்ட் கேட்கும் சர்ச்சை சௌத்ரி

யோகாசனங்களை வைத்தே பல கோடி டாலருக்கு அதிபராகிவிட்ட அமெரிக்க வாழ் இந்தியர் பிக்ரம் சௌத்ரி, அவரது பிராண்ட் யோகாவிற்கு காப்புரிமையெல்லாம் கோரமுடியாது என்று ப்ளோரிடா மாகாண நீதிமன்றம்…

தேர்தல் ஜூரம்:  சரத் ஒட்டிய மொட்டை போஸ்டர்?

நடிகர் சங்க தேர்தல் எந்தவிதத்தில் எல்லாம் பரபரப்பாகும் என்று கணிக்கவே முடியாது போலிருக்கிறது. தொழிலதிபரும் தயாரிப்பாளருமான சுந்தர்ராமன் சமீபத்தில் விஷால் கூட்டிய ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது,…