Author: A.T.S Pandian

மூன்று மாத சம்பளம் கடன்! கை கொடுக்குது கனரா!

சமீபத்திய மழை வெள்ளத்தால், மீளா துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள் மக்கள். வீட்டில் இருந்த தட்டு முட்டு சாமான்களில் இருந்து, ஃப்ரிஜ், வாஷிங் மிஷின் வரை எல்லாம் காலி. புதிதாக…

சென்னை… நல்ல… சென்னை..!

மழை வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு ஒரு நன்மையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னைவாசிகளின் மன உறுதி மற்றும் நட்பு மனப்பான்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. இதை…

மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கவனத்திற்கு…

மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கவனத்திற்கு… தற்போதயை மழை வெள்ளத்தால் பல மாணவர்கள் தங்களது பாட புத்தகங்களை இழந்து தவிக்கிறார்கள். . தமிழக அரசின் பாடத்திட்டத்தின் ஒன்று…

வெள்ளம் பற்றி முன்னெச்சரிக்கை செய்தும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை! : “இஸ்ரோ”- அதிகாரி அதிரடி தகவல்!

நாகர்கோவில்: சென்னையில் கனமழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து தமிழக அரசுக்கு தகவல் அளித்தோம். ஆனால் அதை கவனத்தில்கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளை தமிழக அரசு…

மனித உரிமையை மிதிக்கும் சவுதி! மண்டியிடும் உலக நாடுகள்!

ரியாத்: வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்ற இலங்கையை சேர்ந்த இளம்பெணை இன்னும் சில நாட்களில் தலை துண்டித்து கொல்லப்போகிறது அந்நாட்டு அரசு. ஆனால் இதற்கு உலக…

ஜெ., மோடி விளம்பர மோகம்! மக்கள் எரிச்சல்!: பிரபல செய்தி நிறுவனம் தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்திய பிரதமர் மோடியின் விளம்பர மோகம் அளவில் பரவிவிட்டது. மழை வெள்ள பாதிப்பில் விளம்பரம் தேடும் பிரதமர் மோடிக்கும், ஜெயலலிதா ஆகியோரது…

நாளையும் மறுநாளும் மழை! : இயற்கை ஆய்வாளர் மழைராஜு

மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதி மக்கள் பெரும் இடரை சந்தித்துள்ள வேளையில், மேலும் இரண்டு நாள் மழை பெய்யும் என இயற்கை ஆய்வாளர் மழைராஜூ…

எக்ஸ்ளூசிவ்: மதுவை ஒழிக்க கேப்டனைத்தான் நம்புகிறோம்!: குடிகாரர்கள் சங்க செயலர் பேட்டி!

சங்கத்து பெயரே டெடரா இருக்குல்லே..? இவங்க கோரிக்ககளும் அசரடிக்குது. வரும் டிசம்பர் ஏழாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போகும் இவர்களது கோரிக்கை, “மழை வெள்ள பாதிப்பால் டாஸ்மாக் மது…

கடலூர் மக்களுக்கு கை கொடுப்போம், வாங்க!

வணக்கம் நண்பர்களே! சமீபத்திய மழை வெள்ளம் மக்களின் கண்ணீராய் பெருக்கெடுத்திருப்பதை நாம் அறிவோம். இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட இந்த வெள்ளத்தால் வீடு வாசல், சான்றிதழ்கள்.. ஏன் உயிர்களையும்…