Author: A.T.S Pandian

பீப் சர்ச்சை: 1: டி.ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் பாராட்டு விழா நடத்தணும்! : வழக்கறிஞர் அருள்மொழி

திராவிடர் கழக பிரச்சார செயலாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருபவர். மீடியாக்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும்போதெல்லாலம் எதிர்த்து குரல் கொடுப்பவர்.…

இன்று: 4: அன்டன் பாலசிங்கம் நினைவுநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தத்து ஆசிரயராக அறியப்படும் அன்டன் பாலசிங்கம் நினைவு நாள் இன்று. (2006) இங்கிலாந்து குடியுரிமைமைக் கொண்ட இவர், . இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான…

இன்று:3: ஜார்ஜ் வாசிங்டன் நினைவு நாள்

பிரிட்டன் பிடியில் இருந்த அமெரிக்காவை, போர் மூலம் தோற்கடித்த ஜார்ஜ் வாசிங்டன் நினைவு நாள் இன்று. (1799) ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரான இவர் 1789…

இன்று: 2: நோஸ்ராடாமஸ் பிறந்தநாள் (1503 )

மைகெல் டி நோஸ்ரடேம் என்ற நோஸ்ராடாமஸ் கூறியதாக சொல்லப்படும் எதிர்கால கணிப்புகள் புகழ் பெற்றவை. 1555ம் ஆண்டு எழுதிய “லெஸ் புரோபெடீஸ்” என்கிற புத்தகம் மூலம் சொல்லியிருக்கிறார்.…

நடராஜ் எத்தனை நடராஜோ!: ஜெயலலிதாவின் புது குழப்பம்!

தமிழக முன்னாள் டிஜிபியை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, முதல்வரும் அக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார். சென்னை…

கமல்ஹாசனை எதிர்த்து போஸ்டர்: அ.தி.மு.க. தூண்டுதல்?

சென்னை: நடிகர் கமல்ஹாசனைக் காணவில்லை என்று சென்னை தாம்பரம் பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மக்களின் பெரிதும்…

கூட்டணி இருக்கு.. ஆனா இல்லே…: குழப்புகிறார் விஜயகாந்த்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து குழப்பான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல்…

இன்று: நா.பார்த்தசாரதி நினைவுதினம்

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான நா.பா. என்று அழைக்கப்படும் நா.பார்த்தசாரதியின் நினைவுதினம் இன்று (1987) தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர்…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள அபாயம்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்…

தண்ணீர் அஞ்சலி!

10ஆண்டுகள் எங்களோடு இருந்த பொருட்கள் பிரியும் நேரம் இது. பொருட்களை திரும்ப வாங்கிவிடலாம்… சி.டி.யில் இழந்த 15 ஆண்டு ஆவணங்களை..?? சி.டி.க்களை..வடகம் காயவைத்தது போல் நிழலில் இன்று…