Author: A.T.S Pandian

“கூட்டணிக்கு வாங்க…!” : விஜகாந்திடம் பா.ஜ.கவும் கெஞ்சல்

பத்திரிகையாளர்களை நோக்கி காறித்துப்பியதால் ஏற்பட்ட சர்ச்சை, ஜெயலலிலதாவின் பேனரை கிழக்க உத்தரவிட்ட விவகாரத்தில் வழக்கு மற்றும் முன்ஜாமீன்.. இப்படி சர்ச்சைகளில் சிக்கிவந்தாலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தங்கள்…

ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

“ஆஸ்திக்கு ஒருத்தன், ஆசைக்கு ஒருத்தன் என்று இந்தக்கால பெண்கள் வச்சுக்கிறாங்க” என்கிற ரீதியில் ஒரு தொடரில் வசனம் வந்து சர்ச்சையைக் கிளப்பியது. அந்த வரிசையில் இப்பது இடம்…

மனைவி சொல்லே மந்திரம்: இயக்குநரை தவிக்கவிட்ட கமல்!: ஆர்.சி. சம்பத்

திரைக்கு வராத உண்மைகள்: 9 கமல், ரஜினி, ஸ்ரீபிரியா நடித்த ‘அவள் அப்படித்தான்” என்ற படத்தை ருத்ரையா என்ற புது இயக்குனர் இயக்கினார். படம், பெரிதாக வெற்றிபெற…

அஇஅதிமுக செயற்குழு நடக்கும் திருவான்மியூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பரிதாபநிலை !

அஇஅதிமுக செயற்குழு நாளை (31-12-2015​) திருவான்மியூரில் உள்ள இராமச்சந்திர மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் நடைபெற உள்ளது . திருவான்மியூர் தெற்கு நிழற்சாலையில் வசிக்கும் மக்கள் தங்கள்…

த்தூ: விஜயகாந்துக்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் கடிதம்!

வணக்கம் திரு விஜயகாந்த்.. எல்லோரையும் போல உங்களை கேப்டன் என்று விளிக்காததற்கு எனக்கு ஓர் எளிய காரணம் இருக்கிறது. எங்கள் நண்பரில் ஒருவரை நாங்கள் கேப்டன் என்றே…

ஒரு மழை வெள்ளம் !  இரண்டு பிரதமர்கள் !!

அண்மையில் சென்னையில் வரலாறு காணாத மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. அதனை பிரதமர் மோடி விமானத்தில் இருந்து பார்வையிட்டார். “அம்மா” என்றழைக்கப்படும் முதமைச்சர் ஜெயா கெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார்.…

கூடுது பொதுக்குழு! வாடுது எம்.ஜி.ஆர். சிலை!

இன்று அதிகாலையிலேயே அலைபேசினார், நண்பர் அரவிந்தன் அலைபேசினார். “ரெடியா இரு… கொஞ்ச நேரத்தில வர்றேன்..பெசன்ட் நகர் பீச் போகலாம்..” என்றார். துணி ஏற்றுமதி பிஸினஸ் செய்கிறார். மாதத்தில்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்…

இன்று: டிசம்பர் 30

ரமண மகரிஷி பிறந்தநாள் (7189) அத்வைத வேதாந்த நெறியை போதித்த ரமண மகரிஷி பிறந்தநாள் இன்று. பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிஷி ,…

வன்புணர்வுக்கு ஆளான பெண்ணுக்கு சிறை + சவுக்கடி! இது சவுதி “நீதி”!

ரியாத்: பலாத்காரப்படுத்தப்பட்ட இளம் பெண்ணுக்கு சிறைத் தண்டனையும், 200 சவுக்கடிகளையும் வழங்கி சவுதி அதிர்ச்சிகர தீர்ப்பை வழங்கி உள்ளது. மனித உரிமை மீறல்களின் உச்சத்தில் இருப்பது சவுதி…