Author: A.T.S Pandian

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 13

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று…

நெட்டிசன்: யாருமே பொறுப்பு இல்லையா இதற்கு?

— இது ஒரு ஹோண்டா ஸிட்டி கார். — வாங்கி 6 மாதம் கூட ஆகவில்லை. — சைதாப்பேட்டை பாலத்துக்கு 500 மீட்டர் தொலைவில் ஸ்ரீநகர் காலனியில்.!…

எக்ஸ்ளூசிவ்: சிம்புவை கழற்றிவிட்ட கௌதம் மேனன்! “பீப்”புக்கு விழுந்த முதல் அடி!

வாசுதேவ மேனன் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம், “விண்ணைத் தாண்டி வருவாயா’. இதையடுத்து மீண்டும் இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது…

நெட்டிசன்: இதுவா நியாயம்?: பத்திரிகையாளர் ஜீவா வாசுதேவன்

பீப் சாங்கை மறந்து இப்போது விஜயகாந்தின் செயல் குறித்து கதைக்க ஆரம்பித்தாகிவிட்டது. அதற்காக விஜயகாந்த் செயலை நியாயப்படுத்தும் எண்ணமில்லை. ஆனால், .உனக்குத் தகுதியிருக்கா? என செய்தியாளரைப் பார்த்து…

சென்னையிலும் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துவிட்டது!

சீன தலைநகர் பெய்ஜிங்கில், காற்று மிகவும் மாசுபட்டுவிட்டதால், கனடாவில் இருந்து சுத்தமான காற்று குடுவையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கிறது என்ற செய்தியை சமீபத்தில் வெளியிட்டோம். அதே…

நெட்டிசன்: தமிழர்களின் மனப்பிறழ்வு!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அத்தனை அரசு ஊழியர்களும் ஒரே உத்தரவில் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அதிர்ந்தார்கள் அரசு ஊழியர்கள். அவர்கள் அத்தனை பேர் வீடும் இழவு வீடானது.…

இலங்கையில் நடக்கும் இன்னொரு போராட்டம்! : கொழும்பில் இருந்து நளினி ராட்ணாறாஜா

இலங்கையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள், தங்களுக்கும் சமத்துவமான உரிமை வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருவதை அறிவோம். ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும், மக்கள் திரள் போராட்டங்கள் அங்கே…

காதலால் சாதிக்கலவரம்!: பதற்றத்தில் விழுப்புரம்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உடையநாச்சி கிராமத்தில், வெவ்வேறு சாதியைச் சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.…

இன்று: 28 டிசம்பர் 2015

ரத்தன் நவால் டாடா பிறந்தநாள் 1937 ஆம் ஆண்டு இதை நாளில் மும்பையில் பிறந்தவர் ரத்தன் நவால் டாடா. இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாடா குழுமத்தை மிகப்பெரும்…

திருப்பாவை பாடுவோம் : மார்கழி 12

கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற…